இணைந்து வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லாததினால்தான் தனியாக வாழும் நிலை நோக்கிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தமிழீழக் கோரிக்கையும் அதன் அடிப்பட...
இந்த நகர்வின் மூலம், கொடிய இன அழிப்பினை நடாத்திய – நடாத்திக்கொண்டிருக்கும் கொழும்பு அதிகார மையம் தண்டிக்கப்பட வேண்டுமாயின் சவால் நிறைந்த பணிக...
இந்திய தேச நிர்மாணம் என்பது பன்முகப்பட்டதாகவும், பன்முகச் சவால்கள் நிறைந்ததாகவுமே நேருவுக்கு காணப்பட்டது.
அவ் வகையில் இந்தியாவின் வெளியுறவு...
தவிர்க்க முடியாதவாறு நிகழப் போகும் இந்த யுத்தத்தின் பின்னணியில் இலங்கைத் தீவு இரண்டாக உடைவதைத் தான் இந்தியா தனது இறுதி தெரிவாக மேற்கொள்ளும் என்பதிற...
அவர்களைத் திட்டித் தீர்ப்பதுதான் ஈழத்தமிழ் பொதுப் பரப்பில் அதிகளவு நிகழ்கின்றது. இப்பத்தி சற்று மாறாக இந்தியா என்றொரு தேசத்தின் தயக்கங்கள், அச்சங்க...
இந்தியாவின் பெயரால் ஈழத்தமிழரை சிங்களவர் ஒடுக்கி இனப்படுகொலை செய்து வருகிறார்கள். அதாவது இந்தியாவிற்கு எதிரான தமது யுத்தத்தை ஈழத் தமிழர் மீதே சிங்க...
முள்ளிவாய்க்காலுக்கும் வல்லரசுகளின் தலை நகரங்களுக்கும் இடையே குறுக்கும் நெடுக்குமாக வரையப்பட்டுள்ள கேந்திர கணித கோடுகளை விளங்கிக் கொள்ளாமல் முள்ளிவ...
ராஜபக்சாக்கள் கூறும் ஒருநாடு, ஓரரசு, ஒரே மக்கள் என்ற கோட்பாடு நவீன இனவாதத்தின் ஓர் உச்சாணிக் கொப்பாகும். இத்தகைய தளத்தில் வைத்துத்தான் முள்ளிவாய்க்...
காந்தீயம் அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைக்க முனைந்தது. ஆனால் அவ்விணைவு பெருவெற்றியை ஈட்டியது எனக் கூறிவிடமுடியாது. சுதந்திர இந்தியாவிலே காந்தீயத்த...
நெசவு இயந்திரத்தை சுற்றுவதன் மூலம் எவ்வாறு சுதந்திரம் கிடைக்கும் என்று இரவீந்திரநாத் தாகூர் கேள்வி எழுப்பியிருந்தார். உண்மையில் காந்தி பிற்படுத்தப்...