புலிகளை அழிக்கும் அரசியல் முடிவினை இந்தியா எடுக்காது விட்டிருப்பின் போரில் சிறிலங்கா வெற்றி பெற்றிருக்க முடியாது. இந்திய அரசின் முடிவினைத் தடு...
விடுதலைப் புலிகள் அமைப்பு போன்ற ஒரு பலம் வாய்ந்த அமைப்பின் இராணுவத் தோல்வி இராணுவக் காரணங்களால் மட்டும் ஏற்படுவதில்லை.
அவை அரசியல் தோல்வியி...
விடுதலைப்புலிகள் அமைப்பை மேற்குலகில் இருந்து தனிமைப்படுத்தி புலிகள் அமைப்புக்கு எதிராக முழுமையான இராணுவ நடவடிக்கையை சாத்தியமாக்கியதில் ரணிலுக்கு மு...
பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்படும் முடிவுகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படாது இழுபட்டுச் சென்றமைக்கும், 'ஒஸ்லோ பிரகடனம்' தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு...
அரசியல் பாதையில் நகர்வதற்கு முடிவெடுக்கப்பட்டபோதும் அரசியல் வழிமுறைகளுக்கூடாக இலக்கை அடையமுடியும் என்ற நம்பிக்கை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கோ அல்...
இவ் உடன்பாடு சிறிலங்கா அரசையும் விடுதலைப் புலிகளையும் ஒப்பீட்டளவில் சமத்துவமானதாகக் கையாள்கிறது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி என்ற பிரதேசம் குறி...
ஈழத் தமிழர் தேசத்தை 3 தசாப்தகாலங்கள் தலைமை தாங்கி வழிநடத்தி நின்றவருக்கு பகிரங்கமாக ஒரு விளக்குத்தானும் ஏற்றி வணங்குவதற்கு உலகத் தமிழினம் தயங்கி நி...
இப் பாதையைக் கைப்பற்றி வன்னிப்பெரு நிலத்தை இரு பிரிவுகளாகப் பிரித்து, இதன்பின்னர் ஏனைய பிரதேசங்கள மீதும் நடவடிக்கைகளை மேற்கொண்டு இறுதியாகத் தலைவர் ...
ஒரு பலமான ஆர்டிலறி படையணியை வளர்த்தெடுக்கப் பிரபாகரன் முடிவெடுக்கிறார். தேவையான படைக்கலங்களை இராணுவத்திடமிருந்து கைப்பற்றுவதனையும் கடல்வழி மூலம் கொ...
விடுதலைப்புலிகள் தமது எஞ்சியிருந்த சக்தி அனைத்தையும் ஒருங்கிணைத்து 1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவ கடற்படைத் தளத்தை கைப்பற்றிக் கொள்கின்றனர். ஆர...