Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

உயிர்த் திரியில் தீமூட்டி

உயிர்த் திரியில் தீமூட்டி
பா.உதயகுமார்

 

சிவப்பாய் சிதறிக் கிடக்கின்றன

சுவர்களில்

இவனின் கனவுச் சிதறல்கள்

உயிரோடு எரிந்தழிந்த

வீரமாய்

விடைபெற்றுச் சென்றது

வீரனின் வரலாறு

இருந்தாலும் யுகங்கள் கழிந்தாலும்

உலகச்சக்கரம் தர்மத்தின் வழியில்

சுற்றாது விடினும்

தவம் கிடந்த கல்லறைகளில்

தர்மம் ஒரு நாள்

வெல்லத்தானே வேண்டும்

ஆனாலும் என்ன

மனித மிருகங்களினால்

பிய்த்து எறியப்பட்ட

கல்லறைகளின் குருதியில்

உயிர்த் திரியில் தீமூட்டி

உன் முகம் தேடுகின்றேன்

காலப் பெருவெளியில் கிடக்கும்

கல்லறைகளில் தீமூட்டி

கனவுகளைத் தேடுகின்றேன்

என் மூதாதையினன் விட்டுச் சென்ற

முடிவில்லா வரலாற்றின்

நந்திக் கடலிருந்து

நாளைய வரலாற்றை தேடுகின்றேன்

11/24/2011 3:07:52 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:



உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்