Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

பாகிஸ்தான் சிறைச்சாலை மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல்! - 350க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பினர்!!

பாகிஸ்தான் சிறைச்சாலை மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல்! - 350க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பினர்!!

 

பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்திலுள்ள சிறைச்சாலை ஒன்றில் இருந்து 350க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சிறைச்சாலை மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் இன்று அதிகாலை ஒரு மணியளவில் மேற்கொண்ட தாக்குதல்களை அடுத்தே, இக்கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்லாமிய தீவிரவாதிகள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி இச்சிறைச்சாலை மீது மேற்கொண்ட தாக்குதலின் போது தப்பிச் சென்றவர்களில் சிறைவைக்கப்பட்டிருந்த மிகவும் பயங்கரமான தீவிரவாதிகளும் அடங்குவதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் உரிமை கோரியுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், அச்செய்தியை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இச்சிறைச்சாலையில் கைதிகளாக இருந்த சுமார் 1000 பேரில் 381 பேர் தப்பிச் சென்றுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர். இச்சிறைச்சாலை பாகிஸ்தானில் பழங்குடிமக்கள் வாழும் பகுதியின் எல்லையை அண்மித்த பான்னு பகுதியில் அமைந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கந்தஹாரலுள்ள சிறைச்சாலையின் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதலின் போது 470 கைதிகள் தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

4/15/2012 6:16:47 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்