Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தி.தவபாலன் - இன்னொரு முறையும் கொல்லப்பட்டவர்

தி.தவபாலன் - இன்னொரு முறையும் கொல்லப்பட்டவர்
இறுதியில் அவர் நம்பிய குறிக்கோள் தோல்வி அடைந்தது. மே 18இல் எல்லாமும் முடிந்த பொழுது அங்கிருந்தவர்களிற்கு இரண்டு தெரிவுகளிருந்தன. ஒன்றில் சரணடைவது. அல்லது சாவது. பலர் முன்னதை தேர்வு செய்தனர். சிலரைப்போல, அவர் பின்னதைத் தேர்வு செய்தார்.... »மேலும்

 

முந்தய பதிவுகள்

 

சுவிற்சர்லாந்திலுள்ள நண்பரொருவர் அண்மையில் தொலைபேசியில் கதைத்திருந்தார். இருவரும் பேசிக்கொண்ட முதல் சந்தர்ப்பம் அதுதான். அதற்கு முன்னர் சாதாரணமான மின்னஞ்சல் தொடர்பு மட்டுமேயிருந்தது. சம்பிரதாயமான பேச்சுக்கள் முடிய, அவர் அதிகமும் கதைத்துக் கொண்டது யுத்தத்தின் இறுதிக்காலம் பற்றியே. அதிலும் குறிப்பாக இறுதிநாட்களில் கொல்லப்பட்ட அல்லது ...

 

இலங்கையின் கிழக்கே கல்முனை நகருக்கு அருகே உள்ள பாண்டிருப்பில் பிறந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உயர்கல்வி பயின்று அறிவியல் துறையில் பட்டம்பெற்றவர். அறிவியல் துறை ஆசிரியராக பணியில் இணைந்து பின்னர் பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார்.

00

20.0 ...

 

18.3.2011 அன்று லண்டன் என்பீல்ட் நகரில் Dugdale Centre மண்டபத்தில் அவை நிறைந்த நிகழ்வாகவும் நல்லதொரு குடும்ப நிகழ்வாகவும் சந்திரா இரவீந்திரனின் 'நிலவுக்குத் தெரியும்' சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்வு நிகழ்ந்தேறியது.

வடமராட்சி- பருத்தித்துறையில் மேலைப் புலோலியூர், ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சந்திரா. 1991இல் ...

வலை - 4/1/2012 12:38:48 PM

 

கத்தியில் உறங்கியது வஞ்சனை
தந்திரங்களில் ஊறிய சொற்களை வைத்து
நடக்கும் சதுரங்க ஆட்டத்தின் முன்னே
பொருத்தி வைக்கப்பட்ட கால்களை நம்பமுடியாத
பதற்றத்தோடு
ஒவ்வொருவரும் காத்துள்ளோம்.

பங்குச்சந்தைகளின் வீழ்ச்சி
மசகு எண்ணெயின் விலையேற்றம்
காடழிவு புயல் மழை வெள்ளப் பெருக்கு
போர்
பட்டின ...

 

1.

ஈழதேசத்தில் தமிழர் மீது நிகழ்த்திய, அதனை எதிர்கொண்ட தமிழர் நிகழ்த்திய யுத்தம், தன் துயரார்ந்த வாழ்வைச் சொல் சொல் என்று இறைஞ்சியது. குருதி கொப்பளித்தும் அவயங்கள் பிய்பட்டும் உடலங்கள் சிதறியும் மாண்டுபட்ட போர் தின்ற சனங்கள் இரந்து கேட்டார்கள் எங்கள் கதையைச் சொல் என்று. கடலோரத்தின் காற்றும் வயலோரத்தின் கதிர்களும் காட்டுப்ப ...

 

இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் துணைச் செயலாளர் சி. மகேந்திரன் அவர்கள் ஆனந்த விகடன் இதழில் முள்ளிவாய்க்கால் அவலம் பற்றி, 'வீழ்வேனென்று நினைத்தாயோ?' எனும் தலைப்பில் தொடராக எழுதிய கட்டுரைகளுடன் மேலும் சில பகுதிகள் சேர்க்கப்பட்டு அதே தலைப்புடன் நூலுருப் பெற்றுள்ளது. 25 அத்தியாயங்களை உள்ளடக்கியுள்ள இந்நூலை, விகடன் பதிப ...

 

1.

2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் மூன்றாவது கிழமை. நோர்வேயின் முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான University of Life Sciences இல் இருந்து இணைப் பேராசிரியர் டாலி (Darley Jose Kjosavik) தொலைபேசியில் அழைத்தார். சுகம் விசாரித்து முடிந்த பின்னர், 'சண் தனது 70 வது வயதை நிறைவுசெய்து உத்தியோகபூர்வமாக ஓய்வு பெறுகி ...

 

அம்மா, நான் கனவுகளைத் தின்று வயிறு பெருத்தவளா?

காலம் இடறிய பெருவெளியில் வீழ்ந்த குழந்தையா?

நெருப்பையே அள்ளித் தின்னும் வாழ்வை ஏற்றவளா?

தம் காற்றையும் காதற் பெருக்கையும் 

தாய் நிலத்துக்காய் தந்தவரை 

விதைத்த குழியைப் புதைத்த நாட்டின் புதல்வியா?

என் சோதரர் கல்லறைகளை 

...

 

பாடல் கோடியுண்டு உமக்கு

காற்றைக் கேளுமது சொல்லும்! 

ஆடல் நிதமுமுண்டு உமக்கு

ஒளியசைவிற் காணும் அதனையெலாம்!

உமை எண்ணும் நினைவு நிதமுமுண்டு

பாரும், மலர்களனைத்தும் நீரே!

ஆகையினால்,

வீழ்த்தவும் முடியா வெல்லவும் முடியா 

நீள்பரப்பின் நினைவுப் பெருக்கு நீர்.

 

அவருடைய வாழ்க்கை, அவருடைய தோழமை, அவருடைய கவிதைகள், அவை எழுந்த சூழல், அவற்றின் கருப்பொருள்

1

சு.வி என்று அழைக்கப்படும் கவிஞர் சு.வில்வரத்தினம் ஈழக்கவிஞர்களில் முக்கியமானவர். அகங்களும் முகங்களும், காலத்துயர், காற்றுவழிக்கிராமம், நெற்றிமண், உயிர்த்தெழும் காலத்திற்காக, விடுதலை முகம் என ஆறு கவிதைத்தொகுத ...

 

காயங்கள் நிரம்பிய ஈழத்தமிழரின் வாழ்வைப் பாடும் கவிதைகளை உள்ளடக்கி, 'சரம கவிகள்' என்ற புதியதொரு கவிதைத் தொகுதி அண்மையில் வெளியாகியுள்ளது. பா.அகிலன் யாத்த இந்தக் கவிதைகள் 20-11-11 யாழ்ப்பாணத்திலே வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே, பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பா.அகிலனின் இன்னொரு கவிதை நூல் வந்திருந்தது, 'பதுங்கு குழி நாட்கள்' என்ற தலைப்பில் ...

 

சிவப்பாய் சிதறிக் கிடக்கின்றன

சுவர்களில்

இவனின் கனவுச் சிதறல்கள்

உயிரோடு எரிந்தழிந்த

வீரமாய்

விடைபெற்றுச் சென்றது

வீரனின் வரலாறு

இருந்தாலும் யுகங்கள் கழிந்தாலும்

உலகச்சக்கரம் தர்மத்தின் வழியில்

சுற்றாது விடினும்

தவம் கிடந்த கல்லறைகளில்

தர்மம் ஒ ...

 

பிள்ளைக் கறி தந்தேன் தாயே

பெருக்கெடுத்தோடும் குருதியில் குழம்பிட்டேன்

முல்லைப் பூவிரிந்த முற்றத்தை விட்டுப் பெயர்ந்தேன்.

சொல்லியாறமுடியாத் துயரெல்லாம் பட்டேன்

உனக்காகப் பசியிருந்தேன்

தூக்கமற்ற இரவுகளைக் கடந்தேன்

பாடுகள் கோடி சுமந்தேன்

காடுகள் பலவும் அலைந்தேன்

ஆனால் அம ...

முரண் - 10/17/2011 12:34:45 PM

 

நான் ஒன்றைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்

அவர்கள் வேறொன்றைப் பற்றிப் பேசுகிறார்கள்

நாங்கள் ஒன்றைக் கேட்கிறோம்

அவர்கள் வேறொன்றைத் தருவதாகச் சொல்கிறார்கள்

எனக்குத் தெரியவில்லை

நாங்கள் எப்போது, எப்படி ஒன்றைப்பற்றிப் பேசமுடியும் என்று...

 

பிரச்சினைகளின் ஆழ்கிடங்கில் என ...

 

கோடை வெயில் அனலாய்க் கொதித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது விசிறி விட்டுப்போன காற்றில் மட்டும் லேசாய் ஈரப்பதன். வீட்டுக்குள் இருக்க அலுப்பாய் இருக்க இந்தப் பூங்காவில் வந்து அமர்ந்து கொண்டேன். எவ்வளவு நேரம்தான் அந்த நான்கு சுவர்களையும் பார்த்துக்கொண்டிருப்பது.....? கண்தொடும் தூரத்தில் பள்ளிச் சிறுவர்கள் ஊஞ்சலாடிக்கொண்டு இருக்கிறார்கள ...

<< Prev Next >>
 
ஒலிப்பதிவுகள்
  • சர்வதேச சமூகத்திடம் நீதிவேண்டி இங்கு கூடியிருக்கிறோம்! -ஜெனீவா கவனயீர்ப்பு நிகழ்வில் ருத்ரகுமாரன் உரை (27.02.12)

சர்வதேச சமூகத்திடம் நீதிவேண்டி இங்கு கூடியிருக்கிறோம்! -ஜெனீவா கவனயீர்ப்பு நிகழ்வில் ருத்ரகுமாரன் உரை (27.02.12)

  • அமெரிக்காவின் விசேட தூதுவருடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றது: இரா சம்பந்தன் (07.02.12)

அமெரிக்காவின் விசேட தூதுவருடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றது: இரா சம்பந்தன் (07.02.12)

  • எங்கள் கருத்துக்களை அமைச்சர் கிருஷ்ணா அக்கறையுடன் கேட்டார்: பேச்சுக்கள் குறித்து செல்வம் அடைக்கலநாதன் (17.01.12)

எங்கள் கருத்துக்களை அமைச்சர் கிருஷ்ணா அக்கறையுடன் கேட்டார்: பேச்சுக்கள் குறித்து செல்வம் அடைக்கலநாதன் (17.01.12)

  • பேச்சுக்களில் நம்பிக்கையிழக்கும் நிலை ஏற்படலாம் : கிருஷ்ணாவுடனான சந்திப்பு குறித்து இரா.சம்பந்தன் (17.01.12)

பேச்சுக்களில் நம்பிக்கையிழக்கும் நிலை ஏற்படலாம் : கிருஷ்ணாவுடனான சந்திப்பு குறித்து இரா.சம்பந்தன் (17.01.12)

  • முள்ளியவளையில் மாவீர்களில் உடலங்களை அகற்றும் படையினரின் முயற்சி கண்டனத்திற்குரியது: சிவாஜிலிங்கம் (11.01.12)

முள்ளியவளையில் மாவீர்களில் உடலங்களை அகற்றும் படையினரின் முயற்சி கண்டனத்திற்குரியது: சிவாஜிலிங்கம் (11.01.12)

»மேலும்

நிழல்
17.05.2012 சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கொளத்தூர் மணி உரை

»மேலும்

புதினங்கள்
செய்திகள்