பகுதி 01
'..... அப்ப நாங்கள் இரட்டை வாய்க்காலுக்கு அருகே நிண்டம். இது மே 02 ஆந் திகதி. பின்னேரம். மம்மல்பொழுது. அண்டைக்கு ஒரு பவளில அண்ணை (தலைவர் பிரபாகரன்) வந்திறங்கினார். முந்தின மாதிரி இல்லை. ஆள் கொஞ்சம் மெலிஞ்சிருந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பெரிதாக இல்லை. ஆனால், லைன் போட்டிருந்தது. முன்னரண் நல்ல பாதுகாப்பு. ஆனால் ச ...
உலகமயச் சூறாவளியில் தேசிய இனங்கள், ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைகள் எனும் வாழைத் தோப்புகளின் வாழ்வு கேள்விக் குறியாகியுள்ளது. பூமிக்கு மேல் நிகழும் காற்றசைவு, பருவ நிலை, கடல் என அனைத்தும் இன்றைய நாளில் உலகமய வானத்தால் இயக்கப்படுபவையாக ஆகியுள்ளன. எங்கோ பனிமூட்டத்தின் இடுக்கில் ஒற்றைக் கீற்றுப் போல, உலகமயக் கருணையினாலே தேசிய இனங்கள ...
துக்கத்தின் நினைவுகளைக் கடந்து செல்வது கடினம். மீள மீள வரும் 'அழியா நினைவுகள்' அவை. ஏனெனில் அவை 'மரண நனவுகள்'.
பசியோடிருந்த வயிறுகளை, மரணக்குழியில் வீழ்ந்து கொண்டிருந்த கணங்களை, முடிவேயற்றிருந்த சாவோலத்தை, பார்த்துக்கொண்டிருக்கும்போதே வீழ்ந்து கொண்டிருந்த உயிர்களை, நம்பிக்கையூட்டுவதற்கு எந்த வார்த்தைகளுமே இல்லாதிருந்த கையற ...
காலம் திரைகளை நிறம் மாற்றி விரிப்பதுண்டு. வரலாற்றிற்தான் எத்தனை விசித்திரங்கள்?
கோடையிற் காய்ந்து மாரியிற் துளிர்க்கிற நந்திக்கடலில் இப்பொழுது மயான அமைதி. தன்னுடைய சனங்களை இழந்து போனேன் என்ற துயரத்தில் உறைந்து போன அமைதியா அது? அங்கே கடலில் விளையாடும் கறுத்த, மெலிந்து ஒடுங்கிய சிறுவர்கள் இல்லை. மாரியில் வலை படுக்கின்ற, கோடை ...
சிங்கள ராசதந்திரத்தைப் பற்றி தமிழர்களுக்குச் சரியான விளக்கமில்லை. எத்தகைய ஆபத்துகளையும் நெருக்கடிகளையும் மிகச் சாதுரியமாகவே முறியடித்துவிடும் திறன்வாய்ந்தது சிங்கள ராசதந்திரம். இதற்கு வரலாற்றில் ஏராளம் உதாரணங்களுண்டு. சிங்கள வரலாறு என்பதே அதனுடைய ராசதந்திர வரலாறு என்று கூறக்கூடிய அளவுக்கு, அப்படிக் கொள்ளக்கூடிய அளவுக்கு அது சக்திம ...
யுத்தத்தைச் சந்திக்கும் சமூகங்கள் இலகுவிற் சிதைந்து விடுவது வரலாறு.
இந்த வரலாற்றிலிருந்து ஈழத்தமிழர்களும் தப்பிவிடவில்லை. அவலப்பரப்பாகவே ஈழத்தமிழரின் அண்மைக்கால வரலாறு நீண்டு செல்கிறது. கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் இன வன்முறை, இனக்கலவரம், இனப்படுகொலை என்று தொடங்கிய இந்த அவலம் இன்னும் முடிந்தபாடில்லை.
ஒரு அழிக் ...
I
தேசிய இனப்பிரச்சனை பற்றிய வாதப் பிரதிவாதங்களை நாம் கூடுதலாக சட்டத்தரணிகளிடம் விட்டுள்ளமையால் இவ்விவாதம் மிதமிஞ்சி சட்டமயப்படுத்தப்பட்டுள்ளமை துரதிட்டவசமானது. என்னைப் பொறுத்த வரையில் தேசிய இனப்பிரச்சனை பற்றிய விவாதமானது அரசியலமைப்பு கட்டமைப்புக்களை உருவாக்குதல் பற்றிய விவாதத்திற்கும், சனநாயகம் பற்றிய விவாதத்திற்கும் தர்க் ...
இக்கட்டுரை ஒரு கொள்கை ஆய்வுக் கட்டுரையாகவும் (policy studies) ஒரு கொள்கை வகுப்புக் கட்டுரையாகவும் (policy making) அமைந்துள்ளதுடன் இலங்கைத்தீவு தொடர்பான சர்வதேச மற்றும் பிராந்திய அரசியலின் உடற்கூற்றியலை (political Anatomy) விளக்குவதாயும் அமைந்துள்ளது. இவற்றுடன் கூடவே ஓர் அரசியல் நிலைப்பாட்டையும் (polit ...
சுதந்திரத்தின் பின்பு ஸ்ரீலங்காவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் சர்வதேச சமூகத்திற்கும் அதன் கருத்தியல் வடிவமான ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபைக்கும் புதிய விஷயம் அல்ல. ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான முதல் விவாதம் 1986 இல் ஐ.நா. சபையின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் கூட்டத்தில் நடைபெற்றது. இதற்கான ...
'எந்தொரு குறித்த இனத்திற்குமென எந்தொரு குறித்த பிரதேசத்தையும் வழங்க முடியாது. முழு இலங்கையும் எல்லா இனங்களுக்குமான சொந்தத் தாயகம்' என்று தனது சுதந்திர நாள் உரையில் ஸ்ரீலங்க அதிபர் ராஜபக்ச குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில் வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய எந்தொரு தீர்வு முயற்சியையும் தான் நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.
ம ...
'காணி நிலம் வேண்டும் பராசக்தி, காணி நிலம் வேண்டும்' என்று இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கவிதை பாடினார் பாரதியார். பிறகு, இந்தக் கவிதையைப் பாடலாக்கிச் சினிமாவில் பயன்படுத்தினார்கள். சினிமாவில் வந்த பிறகு, இந்தப் பாடல் பிரபலமாகி இப்போது எல்லோரும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். வேண்டப்படும் போதெல்லாம் இதைப் பாடியும் சந்தர்ப்பங்களில் ...
தமிழர் திருநாளாம் இப்பொங்கல் நாளில் பொங்குதமிழ் மூன்றாவது ஆண்டில் காலடி வைக்கிறது.
2009 மே 18 இற்குப் பின்னான அரசியற் சூழலில், ஈழஅரசியல் குறித்த நம்பிக்கைகள் சிதைந்து எமது இனத்தின் ஆன்மா காயம்பட்டுநின்ற ஒரு பொழுதில்தான் - எதிர்காலத்தின் மீது ஒரு புதிய நம்பிக்கையை விதைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தவராய் பொங்குதமிழுக்கு முதல் ...
2012 ம் ஆண்டில் மகிழ்ச்சியுடன் காலடி எடுத்துவைக்க உலகம் தயாராகிக் கொண்டிருக்கின்ற வேளையில், ஈழத்தில் வாழும் தமிழர்களின் புத்தாண்டு பலகேள்விகளுடன் ஆரம்பிக்கப் போகின்றது. குறைந்தபட்ச அதிகாரங்கள்கூட மறுக்கப்பட்டதால் தோல்வியடைந்த பேச்சுவார்த்தை, சிங்களப் பேரினவாதத்திடமிருந்து தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதை மீண்டும் தெளிவாகப் பறை ...
இந்த அத்தியாயம் தமிழர்களின் மிகைத்தன்மைகளைப் பற்றி, தமிழ் அரசியலின் மிகைத்தன்மையைப் பற்றிச் சிறிது பார்க்க முயற்சிக்கிறது. உண்மையில் இதை மிகவிரிவாக, வரலாற்றுப் பார்வையோடு அணுகவேண்டும். எனினும் வாசிப்புக்கான அவசியத்தையும் தற்போதைய நிலைமையையும் கருத்திற் கொண்டு இதைச் சுருக்கமாகப் பார்க்க வேண்டியுள்ளது.
00
இதுகாலவரையா ...
01
மூன்று நாட்களுக்கு முதல், மழை பெய்து கொண்டிருந்த ஒரு பின்னேரத்தில் எதிர்பாராத விதமாக அந்தப் பெண்ணைச் சந்தித்தேன். அவளுக்கு முப்பது வயதிருக்கலாம். மழைக்காகத் தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் அவள் ஒரு கடைத்தொகுதியை ஒட்டிய பகுதியில் ஒதுங்கி நின்றாள். நின்றவள் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். கடுமையா ...
<< Prev
Next >>