Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஈழத் தமிழர் அரசியல் சமூகத்தை வரலாறு குற்றவாளிக் கூண்டில் நிறுத்துமா?

ஈழத் தமிழர் அரசியல் சமூகத்தை வரலாறு குற்றவாளிக் கூண்டில் நிறுத்துமா?
கூட்டமைப்பின் வெற்றியினை சிறிலங்கா அரசு தொடர்பான தமிழ் மக்களின் புரிதலில் இருந்து எழுந்த வெற்றியாகத்தான் நோக்க வேண்டும். சிறிலங்கா அரசு இனவாத அரசாக இருக்கின்றமையால் அதனை எதிர்கொள்ள பலமான தமிழர் தலைமை வேண்டும் என்பதே மக்கள் நிலைப்பாடாக இருந்து வருகிறது.... »மேலும்

 

முந்தய பதிவுகள்

 

மனந்திறந்து பேசுவோமே – 6

ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் தற்போதய காலகட்டத்தில் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து ஈழத் தமிழர் அரசியல் சமூகத்திடம் இதுவரை ஏற்படவில்லை. இவை தொடர்பான  வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

...

 

மனம்திறந்து பேசுவோமே – 5

ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 19 வது அமர்வில் சிறிலங்கா மீதான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருதற்காக அமெரிக்கா வெளியிட்ட பிரேரணை நகல் தொடர்பான வாதப் – பிரதிவாதங்கள் தமிழ் ஊடகப்பரப்பில் முக்கிய இடத்தினைப் பிடித்து வருகின்றன.

 

மனந்திறந்து பேசுவோமே – 4

நான் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்துபோது முதலில் எழுதிய கட்டுரையினை 'சிவில் - அரசியல் சமூக மோதுகை நன்மை தரக்கூடியதா' என்ற தலைப்பில் எழுதியிருந்தேன்.

இந்தக் கட்டுரை தொடர்பான ஒரு எதிர்வினைக் குறிப்பினை கனடாவில் இருந்து நக்கீரன் எனப் பரவலாக அறியப்பட்ட தங்கவேலு ஜயா எழுதியிரு ...

 

மனந்திறந்து பேசுவோமே – 3

 

சோறா? சுதந்திரமா? என்ற தலைப்பில் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய ஒரு சிறிய கவிதை வடிவிலான நூலை 70 களின் முற்பகுதியில் படித்த ஞாபகம் உண்டு.

இங்கு சோறு என்பது அபிவிருத்தி அல்லது மேம்பாடு என்பதன் குறியீடாகிறது. சுதந்திரம் என்பது அரசியல் அதிகாரத்தின் குறியீடாகிற ...

 

மனந்திறந்து பேசுவோமே – 2

மே 2009 க்குப் பின்னர் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் ஒரு அமைப்பின் ஏகத் தலைமைத்துவம் என்ற நிலையினைக் கடந்து பன்முகப்படுத்தப்பட்டதாக மாறி வருகிறது.

இப் பன்முகப்பட்ட தன்மை காரணமாக அமைப்புக்களுக்கிடையே அரசியல் நிலைப்பாடுகளிலும் அணுகுமுறைகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன ...

 

மனந்திறந்து பேசுவோமே! - 1

ஈழம் தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா? எனும் தொடரை பொங்குதமிழ் ஆரப்பிக்கப்படும்போது எழுத ஆரம்பித்து 25 தொடர் கட்டுரைகளை எழுதியிருந்தேன்.

இப்போது பொங்குதமிழ் தனது மூன்றாவது அகவையில் காலடி எடுத்து வைக்கும்போது 'மனந்திறந்து பேசுவோமே' எனும் பெயரில் இன்னுமொரு தொடருடன் உங்களைச் ...

 

சே குவேரா: சுதந்திரன் மற்றும் நிரந்தரன் - தொடர் 16

ஸ்டீபன் சோடர்பர்க்கின் ஐந்து மணிநேர முழுநீளப்படமான சே திரைப்படத்தில் சே குவேரா பாத்திரமேற்று நடித்ததற்காக பெனாசியோ டெல் டோராவுக்கு 2008 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பிரெஞ்சு கேன் திரைப்படவிழாவில் சிறந்த நடிகர் விருது கிடைத்தது. அதே ஆண்டு ஸ்பானிய திரைப்பட வ ...

 

சே குவேரா: சுதந்திரன் மற்றும் நிரந்தரன் - தொடர் 15

தானியா கொல்லப்பட்டதன் பின், வெலிகிரண்டா மலைக் பிரதேத்துக்குக் கொண்டுவரப்பட்ட அவரது உடலை பொலிவிய ஜனாதிபதி பாரியான்டோஸ் தமது படையினருடன் பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படம் உலகெங்கிலும் வெளியிடப்பட்டது. தானியாவின் மரணமும் தீரமும் பேசப்பட்டது போல உலகில் பிறி ...

 

சேகுவேரா: சுதந்திரன் மற்றும் நிரந்தரன் – தொடர் 14

இலத்தீனமெரிக்க வரலாற்றாசிரியர்களான அடிஸ் கபுல் மற்றும் புரோலியன் கொன்சலசின் ஆய்வுகளின்படி, 1966 ஆம் ஆண்டு 3 ஆம் திகதி பொலிவியாவில் நுழைந்த சே குவேரா அடுத்த நாள் நவம்பர் 4 ஆம் திகதி தானியாவைச் சந்திக்கிறார். பொலிவிய செய்தி இயக்குனரான கொன்சலஸ் லோபஸ் முன ...

 

சே குவேரா: சுதந்திரன் மற்றும் நிரந்தரன் - தொடர் 13

தானியா எனும் தமாரா பங்கட் 1937 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி இலத்தீனமெரிக்க நாடான அர்ஜன்டின தலைநகர் புவனஸ் அயர்சில் பிறந்தார். எரிக் பங்க் அவரது தகப்பனார். நாடியா பிதர் அவரது தாயார். ஜெர்மனியைச் சேர்ந்த இவர்கள் நாசிகளின் கம்யூனிச எதிர்ப்பு வேட்டைக்குத் தப் ...

 

சே குவேரா: சுதந்திரன் மற்றும் நிரந்தரன் - தொடர் 12

சே குவேராவின் கெரில்லா யுத்தததைச் சிதைப்பதிலும் அவரது படுகொலையிலும் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ ஈடுபட்டது என்பது சே குவேராவின் வரலாற்றை அறிந்த அனைவரும் அறிந்தவொரு உண்மை. 

சே குவேரா பற்றி அமெரிக்க சார்பு ஊடகங்களில் இரண்டுவிதமான பொய்கள் திரும்ப ...

 

சே குவேரா: சுதந்திரன் மற்றும் நிரந்தரன் - தொடர் 11

சே குவேரா சித்திரக் கதைப் புத்தகத்தினை வாசித்து வருகையில் அதனது சித்திர வடிவங்கள் எனக்குச் சே குவேரா குறித்த சில புத்தகங்களையும், சில திரைப்படங்களின் காட்சியமைப்புக்களையும் ஞாபகமூட்டியபடியே இருந்தன.

பிடல் காஸ்ட்ரோவை 1956 ஆம் ஆண்டு மெக்சிக்கோவில் ச ...

 

சே குவேரா: சுதந்திரன் மற்றும் நிரந்தரன் - தொடர் 10

நாம் இன்று வாசிக்கிற சித்திரக்கதைக்கு ஐநூறு ஆண்டு கால வரலாறு இருக்கிறது. ஆதிநாட்களில் குகைச் சித்திரங்களை வரைந்த மனிதன், பிற்பாடு பாறைகளிலும் மரத்திலும் சித்திரங்களைச் செதுக்கினான். பெரும்பாலும் விலங்குகளை வேட்டையாடுவது தொடர்பானதாகவே ஆதிநாள் சித்திரங்கள் இ ...

 

சே குவேரா: சுதந்திரன் மற்றும் நிரந்தரன் - தொடர் 9

இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் கலைஞர்கள் அனைவரும் சந்தித்த மிகப் பெரும ...

 

சே குவேரா: சுதந்திரன் மற்றும் நிரந்தரன் - தொடர் 8

சே குவேராவின் செல்லக் கவிஞன் பாப்லோ நெருதாவின் கவிதைக் காவியமான கான்டோ ...

<< Prev Next >>
 
ஒலிப்பதிவுகள்
  • சர்வதேச சமூகத்திடம் நீதிவேண்டி இங்கு கூடியிருக்கிறோம்! -ஜெனீவா கவனயீர்ப்பு நிகழ்வில் ருத்ரகுமாரன் உரை (27.02.12)

சர்வதேச சமூகத்திடம் நீதிவேண்டி இங்கு கூடியிருக்கிறோம்! -ஜெனீவா கவனயீர்ப்பு நிகழ்வில் ருத்ரகுமாரன் உரை (27.02.12)

  • அமெரிக்காவின் விசேட தூதுவருடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றது: இரா சம்பந்தன் (07.02.12)

அமெரிக்காவின் விசேட தூதுவருடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றது: இரா சம்பந்தன் (07.02.12)

  • எங்கள் கருத்துக்களை அமைச்சர் கிருஷ்ணா அக்கறையுடன் கேட்டார்: பேச்சுக்கள் குறித்து செல்வம் அடைக்கலநாதன் (17.01.12)

எங்கள் கருத்துக்களை அமைச்சர் கிருஷ்ணா அக்கறையுடன் கேட்டார்: பேச்சுக்கள் குறித்து செல்வம் அடைக்கலநாதன் (17.01.12)

  • பேச்சுக்களில் நம்பிக்கையிழக்கும் நிலை ஏற்படலாம் : கிருஷ்ணாவுடனான சந்திப்பு குறித்து இரா.சம்பந்தன் (17.01.12)

பேச்சுக்களில் நம்பிக்கையிழக்கும் நிலை ஏற்படலாம் : கிருஷ்ணாவுடனான சந்திப்பு குறித்து இரா.சம்பந்தன் (17.01.12)

  • முள்ளியவளையில் மாவீர்களில் உடலங்களை அகற்றும் படையினரின் முயற்சி கண்டனத்திற்குரியது: சிவாஜிலிங்கம் (11.01.12)

முள்ளியவளையில் மாவீர்களில் உடலங்களை அகற்றும் படையினரின் முயற்சி கண்டனத்திற்குரியது: சிவாஜிலிங்கம் (11.01.12)

»மேலும்

நிழல்
17.05.2012 சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கொளத்தூர் மணி உரை

»மேலும்

புதினங்கள்
செய்திகள்