நாம் வாழ்நாளில் எத்தனையோ திரைப்படங்களை பார்க்க நேரிடும். சில படங்கள் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமாக இருக்கும். சில படங்கள் நம்முள் ஒருவித உணர்வை நம்மை அறியாமலேயே ஏற்படுத்திவிடும். சில படங்கள் நமது வாழ்க்கையை திசை மாற்றிவிடும். சில படங்கள் நமக்கான செய்தியை சொல்லிவிட்டு செல்லும்.
ஆம், திரைப்படம் ஒரு வலிமையான மக்கள் ஊடகம்த ...
தமிழ் சினிமாவை உள்ளும் புறமும் கொண்டு அலைந்து திரிகின்ற ஒருவன் ஆரண்ய காண்டம் திரைப்படம் பற்றி ஒரு குறிப்பும் எழுதாவிட்டால் அது கடும் குற்றம். தமிழ்ச்சினிமா இப்பொழுது நிறைய உன்னதங்களைக் கண்டுகொண்டிருக்கின்றது. மீண்டும் மீண்டும் பட்டியல் இடுவது எனக்கு உவப்பான விடயம் இல்லாவிட்டாலும் இதில் பட்டியலிட வேண்டும். பிதாமகன் பாலா, புதுப்பேட் ...
'பிரதி - திரையில் எழுதும் ஒப்பற்ற ஓவியம்' எனும் தலைப்பில் பொங்குதமிழில் வெளியான நான்கு தொடர்கள் தொடர்பிலும் எனது பதிவை இங்கே முன்வைக்கின்றேன்.
திரைப்படம் என்பது ஒரு கூட்டு முயற்சியின் வெளிப்பாடு. இக் கூட்டுமுயற்சியில் திரைக்கதை ஆசிரியர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், கமெராக் கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்பவிய ...
முற்றுப்புள்ளி ஒன்றினை இந்நான்காம் பகுதியுடன் வைத்துவிட வேண்டும். அல்லது இறப்பரை இழுத்தாற்போல, அர்த்தமற்று இக்கட்டுரை நீண்டு கொண்டே சென்றுவிடும். அதனால் நிகழக்கூடியது என்னவெனில் மையம் சிதைந்து விடுகிறது. அதாவது மையக்கருத்தில் நிலைகொள்ளாமல் அங்கிங்கு என்று அலைந்து சொல்லவந்த விடயங்களை கோட்டை விட்டுவிட்டு, சொல்லத் தேவையற்றவற்றையும் ச ...
திரைக்கதை எவ்வாறு எழுதப்படுகிறது? என்பதுடன் இம்முறை தொடங்கலாம். மழை மேலிருந்து பொழிவது என்பது உலகை ஊட்டிச் செழுமைப்படுத்தும். இத்தகைய மழையைப் போன்றதே படைப்பாற்றலும் புனைவுத்திறனும். ஒரு வித்து ஒருவரிடம் சட்டென கருக்கொள்கிறது. இனித்தேவையானது மழை. அது சரியாய்ப் பொழிந்தால் போதும், உன்னதமான திரைக்கதைப் பிரதி வந்துவிடுகிறது.
உத ...
'உலக சினிமாவைப் பொறுத்து தற்குறிகள் என எவரும் இல்லை'. யாரோ பெயர் தெரியாத ஒரு இயக்குரின் வார்த்தைகள். உண்மைதான் சினிமா உலகில் கல்லாதார் ஒருவருமிலர். சினிமாவின் அனைத்து பரிமாணங்களின் மீதான முழுமையான புரிதலில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம் ஆனால் சினிமாவைப் பார்த்துப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் என ஒருவரும் இல்லை.
21ம் நூற்றாண்டி ...
இரண்டு
திரைக்கதைப் பிரதி எவ்வாறு எழுதப்படத் தொடங்குகிறது? புள்ளி அளவில் பொட்டென ஒன்று நெஞ்சில் இறங்குகிறது. ஒருவரின் கலை ஆளுமை அதனை விரித்து விரித்து மேலேறச் செய்கிறது. சிறுகுளத்தில் கல்லொன்று வீழ்ந்தவுடன் சிறு மென்திரை தளம்பித் தளம்பி அசைந்து நகருமே, அவ்வாறு திரைக்கதை அப்புள்ளியிலிருந்து விரியத் தொடங்குகின்றது. இப்பொழுது ...
ஒன்று
ஓர் அம்மிக்கல்லு எப்படி அசைய முடியாதிருக்கிறதோ அப்படி நான் இருந்து விடுவேன். என் மனமும் இறுகிப்போய் விட்டிருக்கும். சொண்டுகள் மாத்திரம் துடித்துக் கொண்டிருக்கும், பல்லியின் வால் துடிப்பதைப்போல். கண்ணீர் பெருகுவதில்லை. ஆயினும் கல்லாய் அமர்ந்து விடுவேன். ஓர் அற்புதமான துக்கங்களும், சிக்கல்களும் நிரம்பிய உலகம் எங்களைச் ...
நடிகர் எனும் அளவில் அரசியல், பண்பாடு, திரைத்தொழில், வெகுமக்கள் நினைவு என பன்முகப்பட்ட வெளிகளில் மிகப்பெரும் தாக்கத்தினை உருவாக்கியவர் எம்.ஜி.ராமச்சந்திரன். திரைவெளியில் அவரை ஒப்பீட்டு நிலையில் வைத்துத்தான் இன்று எவரதும் தாக்கத்தை நாம் பேசமுடியும். எம்.ஜி.ராமச்சந்திரனது தாக்கத்தினையும் கூட திரையெனும் ஊடகத்தில் நட்சத்திரநிலை எனும் ப ...
கோட்பாட்டு வடிவில் மார்க்சீயத் திரைப்பட அழகியலை, வாழும் சூழல்தான் ஒரு மனிதனைத் தீர்மானிக்கிறது என்பதில் துவங்கி, மனிதனது தான் விரும்பியபடி அல்ல, மாறாக அவன் வாழ நேர்ந்த சுழலின் நிலைமைகளைப் பொறுத்து சமூகத்தை மாற்றுகிறான் எனும் கார்ல் மார்க்சிலிருந்து துவங்கி, சோவியத் காலகட்டத்தின் சோசலிச யதார்த்தவாதம், இத்தாலிய நவ யதார்த்தவாதம், இலத ...
தமிழ் சினிமா வரலாற்றாசிரியர் தியோடர் பாஸ்கரன் சொல்வது போல போதிதர்மனின் கதை ஆவணமதிப்புக் கொண்ட வரலாறு இல்லை. இயக்குனர் முருகதாஸ் கோரிக்கொள்கிற மாதிரியிலான போதிதர்மன் தமிழன்தான் என்பதற்கான ஐயம்திரிபற்ற வரலாற்றுச் சான்றுகள் இல்லை. போதி தர்மன் பார்ப்பனர் ஒருவருக்கு மூன்றாவதாகப் பிறந்த மகன் என ஒரு பதிவும், மத்தியக் கிழக்கு நாடுகளில் இர ...
சில காலங்களுக்கு முன்னர் 'ஆறாந்திணை' என்று புதியதொரு திணையைப் பற்றிச் சேரன் அறிமுகப்படுத்தினார். தமிழில் அதுவரை ஐந்து திணைகளைப் பற்றியே பேசப்பட்டு வந்தது. புலம்பெயர்ந்து வாழும் புதிய களத்தைச் சேரன் ஆறாந்திணை என்றார். அந்த ஆறாந்திணையின் அனுபவங்களும் அறிகையும் ஒரு வடிவமாகி, இன்று தமிழுடன் இணைந்து விட்டன. அதற்கு முன்னர் தமிழர்களின் வ ...
உலகப் புகழ்பெற்ற போலந்து இயக்குனரான Roman Polański யின் முதலாவது முழுநீள திரைப்படமான Knife in the Water, 1962 களில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. மூன்று கதாபாத்திரங்களை மட்டும் கொண்ட இப்படம் புது முயற்சியாக கருதப்பட்டது.
வார இறுதி ...
தலைப்பை வேறொரு விதமாகவும் வைக்க யோசிக்கவில்லை. 'ஓர் உன்னத பாடல்' என்றோ 'இரங்கற் கவிதையின் முகவரி' என்றோ 'வீழ்வைத் தாங்கிய இரும்புத் தூண்' என்றோ இன்னும் என்னென்ன விதமாகவோ பின் நவீனத்துவ மொழியில் இதற்குத் தலைப்பிட்டிருக்கலாம்.
ஏன் அவ்வாறு செய்யவில்லையென்றால் அதற்கான காரணத்தை இதில் பதியவேண்டும். இத்திரைப்படம் தான் சொல்ல விரும ...
உலக சினிமாவில் ஆர்வமுள்ளவர்கள் எவரும் ஜாபர் பனாஹியின் த வைட் பலூன், த ஸர்க்கிள், மோசன் மஹ்மல் பப்பின் கப்பா மற்றும் கந்தஹார், அப்பாஸ் கியோராஸ்தாமியின் குளோஸப் போன்ற ஈரானியப் படங்களை மறக்க முடியாது. திரைப்படக் கரு மற்றும் சொல்முறை எனும் அளவில் உலக சினிமா ரசிகர்களிடமும் திரைப்பட இயக்குனர் ...
<< Prev
Next >>