Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மஹிந்த அரசு தமிழருக்கு ஒருபோதும் தீர்வை வழங்காது!

மஹிந்த அரசு தமிழருக்கு ஒருபோதும் தீர்வை வழங்காது!
சிங்கள மக்களுக்கு தமிழர்களின் பிரச்சினையைத் தெளிவுபடுத்தும் வகையில் கூட்டமைப்பு பாரிய கூட்டங்களை தெற்கில் நடாத்த வேண்டும். இடதுசாரிகள், கூட்டமைப்பின் எந்தவொரு முடிவிக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தயாராகவே உள்ளன. இடதுசாரிகளுடன் இணைந்து போராட வேண்டும்... »மேலும்

 

முந்தய பதிவுகள்

 

மதி கெட்ட - மதங்கொண்ட - இனவாத அரசான மஹிந்த அரசு தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வை வழங்காது. தமிழர்களை அடக்கியொடுக்கி ஆளவே இந்த அரசு முயற்சிக்கின்றது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்த அரசுடனான பேச்சு மேடையிலிருந்து உடன் வெளியேறி பாரிய போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராக வேண்டும். தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுக்க சாத ...

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான க.துரைரெட்ணசிங்கம் அவர்களை சந்தித்து திருகோணமலை மாவட்ட நிலவரம் குறித்து உரையாடினோம்.

தமிழர்களின் தலைநகரான திருமலையில் இடம்பெற்றுவரும பண்பாட்டு ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப் ...

 

நோர்வேயின் அனைத்துலக மேம்பாடு மற்றும் சுற்றுப்புறச் சூழல்துறை அமைச்சராக இருந்த எரிக் சூல்கெய்ம் (Eric Solheim) அமைச்சர் பதவியில் இருந்து 23.03.2012 வெள்ளிக்கிழமையன்று அவரது விருப்பத்துக்கு மாறாக விலகிக் கொண்டார்.

எரிக் சூல்கெய்ம் அமைச்சர் பதவியில் இருந்து விலகவேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது? அல்லது இன்னும் பச்சையாகச் சொல்லப் ப ...

 

காயங்கள் ஏற்படாமல் மரத்தை வீழ்த்த வேண்டுமானால், வேர்களை அகற்றுவது அல்லது வேர்களிற் பாதிப்புகளை ஏற்படுத்துவது என்பது ஒரு அரசியல் அணுகுமுறையாகும். இந்த அணுகுமுறையைப் பெரும்பாலும் ஒடுக்குமுறையாளர்களே கையாள்கின்றனர். இதை ‘அடையாள அழிப்பு அரசியல்’ என்று நவீன சொல்லாடலிற் குறிப்பிடுகின்றனர் அரசியல் அறிஞர்கள்.

...

 

'வீடற்றவன்' என்ற ஒரு நாவலை மலையகத்தின் மூத்த எழுத்தாளராக இருந்த சி.வி.வேலுப்பிள்ளை எழுதியிருந்தார். இலங்கையின் மத்தியிலுள்ள மலையகப் பகுதியில் இருக்கும் இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு வீடற்ற வாழ்க்கை என்பது நூற்றாண்டுகளின் நீள்துயரம். அவர்களுடைய வீடுகள் என்பது, லயன்களே.

ஏறக்குறைய சேரிப்புற வாழ்க்கை நிலவரத்தை ஒத்த அமைப்பு இ ...

 

கண்ணி வெடிகளை விதைப்பதும் பிறகு, அவற்றை அகற்றுவதும் அபாயங்கள் நிறைந்த ஒரு செயலே. அதிலும் யுத்தத்துக்குப் பிறகு, கண்ணிவெடிகளாலும் மிதிவெடிகளாலும் சனங்களுக்கு ஏற்படுகின்ற இன்னல்களும் ஆபத்துகளும் மிக அதிகம்.

உலகம் முழுவதும் கண்ணிவெடிகளைப் பாவிப்பது தடைசெய்யப்பட்டுள்ளபோதும் யுத்தத்தில் ஈடுபடும் தரப்புகள் கண்ணிவெடிகளைப் பயன்படு ...

 

'இராணுவ முகாம்களை எந்தக் காரணம் கொண்டும் அகற்ற முடியாது' என்று சொல்லியுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. 'நாட்டின் பாதுகாப்பும் அபிவிருத்தியும் சமாந்தரமானவை. ஆகவேதான், வரவு செலவுத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் பாதுகாப்புக்கான நிதியை அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது' என்று கூறுகிறார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ.

 

'இராணுவ முகாம்களை எந்தக் காரணம் கொண்டும் அகற்ற முடியாது' என்று சொல்லியுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. 'நாட்டின் பாதுகாப்பும் அபிவிருத்தியும் சமாந்தரமானவை. ஆகவேதான், வரவு செலவுத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் பாதுகாப்புக்கான நிதியை அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது' என்று கூறுகிறார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ.

 

இலங்கையில் போர் முடிந்து விட்டது. ஆகவே அங்கே, எல்லாமே சீராகி விட்டன. அல்லது அங்கே எல்லாமே சீராகி வருகின்றன என்றுதான் பலரும் கருதுகிறார்கள். ஆனால், போர் நடந்த இடங்களில் நாம் நினைப்பதைப்போல அத்தனை விரைவாக நிலைமைகள் சீராகிவிடுவதில்லை. அப்படிச் சீராகவும் முடியாது.

புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்ற வேண்டும். மக்கள் மீளக் குடியே ...

 

கார்த்திகை மாதம் ஈழத்தமிழருக்கு மிகவும் முக்கியமான ஒரு காலம். ஈழப்போராட்டம் ஒரு கட்டத்தில் அதனுடைய போராளிகளை நினைவு கூரும் நிலைக்கு வந்தபோது கார்த்திகை மாதம் அந்த நினைவு மாதமாகக் கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளின் எழுச்சியும் முதன்மைப்பாடும் இதற்குப் பிரதான காரணமாக இருந்தன. புலிகள் இயக்கத்தின் போராளியான சத்தியநாதன் (சங்கர்) தா ...

 

இவர் ஒரு இளைஞர். யாழ்ப்பாணக் குடாநாட்டின் கீழ்ப் பகுதியில் உள்ள சிறிய கிராமமொன்றைச் சேர்ந்தவர். ஆனால், வன்னியில் இறுதிப் போர் நடந்தபோது, அந்தப் போரிலே சிக்கியிருந்தவர். போரின் காரணமாகத் தன்னுடைய கல்வியைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டவர்களில் ஒருவர்.

இவரைப்போல இருக்கும் ஏராளம் இளைஞர்களின் பிரச்சினைகளை இவர் இங்கே பேசுக ...

 

பார்க்குமிடமெங்கும் தனது இனத்தின் வேர்களையும் கிளைகளையும் தேடும் இளைஞர் வாசுகன், கவிஞர்களால் நிறைந்திருக்கும் ஈழத்தமிழ் சமூகத்தில் அரிதாகவே காணக்கிடைக்கும் ஒரு ஓவியக்கலைஞன். இளவயதிலேயே ஒவியத்தில் உருக்கொண்ட இவரின் தேடல்களும் படைப்பார்வமும் நவீன ஒவியத்தில் தொட்டிலாகக் கருதப்படும் ஐரோப்பிய மண்ணிலும் தொடர்ச்சியாக இவரை இயக்கி வருவ ...

 

போர் நடைபெற்ற இறுதிக்காலங்களில் சிறிலங்காவிற்கான ஐக்கிய நாடுகள் அவையின் பேச்சாளராக கடமையாற்றியவர் Gordon Weiss. 2009ஆம் ஆண்டு நான்கு மாதங்களில் மட்டும், எஞ்சியிருந்த விடுதலைப் புலிகளோடு, பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு ஒரு நெருங்கிய அவதானியாக அவர் இருந்திருக்கின்றார்.

& ...

 

கொழும்பு மாநகரசபைத் தேர்தற் பரப்புரைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவரும் இந்நேரத்தில் இத்தேர்தலில் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஊடகவியலாளர் தியாகராஜா நிரோஸ் அவர்களை பொங்குதமிழுக்காக செவ்வி கண்டோம்.

கேள்விகள் அனைத்திற்கும் ஆழமாகவும் தெளிவாகவும் பதில் தந்தார் ஊடகவியலாளர் நிர ...

 

பொங்குதமிழின் பத்தி எழுத்தாளரும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருபவருமான சி.அ.யோதிலிங்கம் அவர்களுடன் இனப்பிரச்சனை, தீர்வு முயற்சிகள், முஸ்லிம் மக்கள் நிலைப்பாடு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் உரையாடலை மேற்கொண்டோம்.

இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்த விடயங்கள் சர்வதேச ...

<< Prev Next >>
 
ஒலிப்பதிவுகள்
  • சர்வதேச சமூகத்திடம் நீதிவேண்டி இங்கு கூடியிருக்கிறோம்! -ஜெனீவா கவனயீர்ப்பு நிகழ்வில் ருத்ரகுமாரன் உரை (27.02.12)

சர்வதேச சமூகத்திடம் நீதிவேண்டி இங்கு கூடியிருக்கிறோம்! -ஜெனீவா கவனயீர்ப்பு நிகழ்வில் ருத்ரகுமாரன் உரை (27.02.12)

  • அமெரிக்காவின் விசேட தூதுவருடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றது: இரா சம்பந்தன் (07.02.12)

அமெரிக்காவின் விசேட தூதுவருடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றது: இரா சம்பந்தன் (07.02.12)

  • எங்கள் கருத்துக்களை அமைச்சர் கிருஷ்ணா அக்கறையுடன் கேட்டார்: பேச்சுக்கள் குறித்து செல்வம் அடைக்கலநாதன் (17.01.12)

எங்கள் கருத்துக்களை அமைச்சர் கிருஷ்ணா அக்கறையுடன் கேட்டார்: பேச்சுக்கள் குறித்து செல்வம் அடைக்கலநாதன் (17.01.12)

  • பேச்சுக்களில் நம்பிக்கையிழக்கும் நிலை ஏற்படலாம் : கிருஷ்ணாவுடனான சந்திப்பு குறித்து இரா.சம்பந்தன் (17.01.12)

பேச்சுக்களில் நம்பிக்கையிழக்கும் நிலை ஏற்படலாம் : கிருஷ்ணாவுடனான சந்திப்பு குறித்து இரா.சம்பந்தன் (17.01.12)

  • முள்ளியவளையில் மாவீர்களில் உடலங்களை அகற்றும் படையினரின் முயற்சி கண்டனத்திற்குரியது: சிவாஜிலிங்கம் (11.01.12)

முள்ளியவளையில் மாவீர்களில் உடலங்களை அகற்றும் படையினரின் முயற்சி கண்டனத்திற்குரியது: சிவாஜிலிங்கம் (11.01.12)

»மேலும்

நிழல்
17.05.2012 சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கொளத்தூர் மணி உரை

»மேலும்

புதினங்கள்
செய்திகள்