'இராணுவ முகாம்களை எந்தக் காரணம் கொண்டும் அகற்ற முடியாது' என்று சொல்லியுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. 'நாட்டின் பாதுகாப்பும் அபிவிருத்தியும் சமாந்தரமானவை. ஆகவேதான், வரவு செலவுத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் பாதுகாப்புக்கான நிதியை அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது' என்று கூறுகிறார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ.
'இராணுவ முகாம்களை எந்தக் காரணம் கொண்டும் அகற்ற முடியாது' என்று சொல்லியுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. 'நாட்டின் பாதுகாப்பும் அபிவிருத்தியும் சமாந்தரமானவை. ஆகவேதான், வரவு செலவுத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் பாதுகாப்புக்கான நிதியை அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது' என்று கூறுகிறார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ.
இலங்கையில் போர் முடிந்து விட்டது. ஆகவே அங்கே, எல்லாமே சீராகி விட்டன. அல்லது அங்கே எல்லாமே சீராகி வருகின்றன என்றுதான் பலரும் கருதுகிறார்கள். ஆனால், போர் நடந்த இடங்களில் நாம் நினைப்பதைப்போல அத்தனை விரைவாக நிலைமைகள் சீராகிவிடுவதில்லை. அப்படிச் சீராகவும் முடியாது.
புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்ற வேண்டும். மக்கள் மீளக் குடியே ...
கார்த்திகை மாதம் ஈழத்தமிழருக்கு மிகவும் முக்கியமான ஒரு காலம். ஈழப்போராட்டம் ஒரு கட்டத்தில் அதனுடைய போராளிகளை நினைவு கூரும் நிலைக்கு வந்தபோது கார்த்திகை மாதம் அந்த நினைவு மாதமாகக் கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளின் எழுச்சியும் முதன்மைப்பாடும் இதற்குப் பிரதான காரணமாக இருந்தன. புலிகள் இயக்கத்தின் போராளியான சத்தியநாதன் (சங்கர்) தா ...
இவர் ஒரு இளைஞர். யாழ்ப்பாணக் குடாநாட்டின் கீழ்ப் பகுதியில் உள்ள சிறிய கிராமமொன்றைச் சேர்ந்தவர். ஆனால், வன்னியில் இறுதிப் போர் நடந்தபோது, அந்தப் போரிலே சிக்கியிருந்தவர். போரின் காரணமாகத் தன்னுடைய கல்வியைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டவர்களில் ஒருவர்.
இவரைப்போல இருக்கும் ஏராளம் இளைஞர்களின் பிரச்சினைகளை இவர் இங்கே பேசுக ...
பார்க்குமிடமெங்கும் தனது இனத்தின் வேர்களையும் கிளைகளையும் தேடும் இளைஞர் வாசுகன், கவிஞர்களால் நிறைந்திருக்கும் ஈழத்தமிழ் சமூகத்தில் அரிதாகவே காணக்கிடைக்கும் ஒரு ஓவியக்கலைஞன். இளவயதிலேயே ஒவியத்தில் உருக்கொண்ட இவரின் தேடல்களும் படைப்பார்வமும் நவீன ஒவியத்தில் தொட்டிலாகக் கருதப்படும் ஐரோப்பிய மண்ணிலும் தொடர்ச்சியாக இவரை இயக்கி வருவ ...
போர் நடைபெற்ற இறுதிக்காலங்களில் சிறிலங்காவிற்கான ஐக்கிய நாடுகள் அவையின் பேச்சாளராக கடமையாற்றியவர் Gordon Weiss. 2009ஆம் ஆண்டு நான்கு மாதங்களில் மட்டும், எஞ்சியிருந்த விடுதலைப் புலிகளோடு, பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு ஒரு நெருங்கிய அவதானியாக அவர் இருந்திருக்கின்றார்.
& ...
கொழும்பு மாநகரசபைத் தேர்தற் பரப்புரைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவரும் இந்நேரத்தில் இத்தேர்தலில் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஊடகவியலாளர் தியாகராஜா நிரோஸ் அவர்களை பொங்குதமிழுக்காக செவ்வி கண்டோம்.
கேள்விகள் அனைத்திற்கும் ஆழமாகவும் தெளிவாகவும் பதில் தந்தார் ஊடகவியலாளர் நிர ...
பொங்குதமிழின் பத்தி எழுத்தாளரும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருபவருமான சி.அ.யோதிலிங்கம் அவர்களுடன் இனப்பிரச்சனை, தீர்வு முயற்சிகள், முஸ்லிம் மக்கள் நிலைப்பாடு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் உரையாடலை மேற்கொண்டோம்.
இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்த விடயங்கள் சர்வதேச ...
போருக்குப் பின்னர் வன்னியின் நிலைமைகள் எப்படி இருக்கின்றன? அங்கேயுள்ள மக்களின் வாழ்க்கை எப்படியிருக்கிறது? அங்கே ஏற்பட்டு வரும் மாற்றங்கள் என்ன? என்னமாதிரியான பிரச்சினைகளுக்கெல்லாம் மக்கள் முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது? என்பது குறித்த அவதானங்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே திரும்பத்திரும்பப் பேசப்பட்டு வருகின்றன.
வீடில ...
விடுதலைப் புலிகள் இயக்கம் போரில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அந்த அமைப்பில் இருந்த பல உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்திருந்தனர். பொதுமக்களின் முன்னிலையில் - பட்டப்பகலில் சரணடைந்தவர்கள் இப்போது எங்கே என்று தெரியாத நிலையில் அவர்களுடைய உறவினர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களைப் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று படைத்த ...
நூலகம் என்றவுடன் பலரும் கற்பனை பண்ணுவது வேறு. ஆனால் www.noolaham.org என்ற இந்த எண்ணிம நூலகம் என்பது வேறு. தகவல் வளங்களை எண்ணிம (digital) வடிவத்தில் கொண்டுள்ள, www.noolaham.org எனும் இணையத்தள முகவரியில் இயங்கும் இந்த நூலகம், தமிழில் சமகால அறிவு பகிரப்படும் மிக முக்கிய இணையத் தளங்களில் ஒன்றாகவுள்ளது.
இந்நூலகத்தி ...
'கண்ணீருடன் வாழும் வாழ்க்கை' - காணாமற் போனோரைத் தேடியலையும் வாழ்க்கையாகும். இது மிகக் கொடிய துயரம். அரசியற் காரணங்களின் நிமித்தமாகக் காணாமற் போனோர் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாத – தெரியவே முடியாத நிலையில் தத்தளிக்கும் உறவினர்களின் நிலை மிகக் கொடுமைக்குரியது.
யுத்தம் சனங்களைக் கிழித்துத் தெருவி ...
<< Prev
Next >>