அரசுக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் விழுந்தடித்துக்கொண்டு இந்தியாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசினை பாதுகாக்க முற்படுவது வழமையே. இந்தத்தடவையும் அது நடைபெற்றிருக்கின்றது. இந்திய வெளிநாட்டு அமைச்சர் கிருஷ்ணாவின் இலங்கை விஜயமும் தொடர்ந்து இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இலங்கை விஜயமும் இதற்காககத்தான் இடம்பெற்றிருக்கின்ற ...
பாராளுமன்றத் தெரிவுக்குழுதான் இனிவரும் காலங்களில் அரசியல் தீர்வு விவகாரங்களைக் கையாளும் என அரசு திட்டவட்டமாக முடிவெடுத்துவிட்டது. அவ்வாறு தீர்மானம் எடுப்பதற்கு அரசிற்கு உரிமை இருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்களுக்கு அதனை முறையாக அறிவிப்பதுதான் அரசியல் நாகரீகம்.
அந்த நகாரீகத்தைக்கூட மகிந்தர் ...
கிருஷ்ணபகவான் பல்வேறு அவதாரங்கள் எடுத்து அற்புதங்கள் நிகழ்த்துவதுபோல இந்திய வெளிநாட்டு அமைச்சர் கிருஷ்ணாவும் அற்புதங்கள் நிகழ்த்துவதற்காக இலங்கைக்கு வந்திருந்தார். இதற்காக 5 நாட்கள் இலங்கையில் செலவிட்டும் இருக்கின்றார்.
தமிழ் மக்களுக்கு இந்திய அற்புதங்களில் தற்போது அறவே நம்பிக்கை இல்லை. இதனால் முன்னைய வருகையைப் போலவே இந்த ...
எம்முன் உள்ள வரலாற்றுப் பணி என்ன என்பதை முதலில் தெரிவு செய்து அதனைச் செயற்படுத்துவதன் மூலம் நாம் வரலாற்றை முன்னேற்ற வேண்டுமே தவிர எமக்குள் நாம் குழுச்சண்டை போடுவதில் காலத்தை வீணடித்து வரலாற்றின் எதிர்ப்பக்கம் போய்விடக் கூடாது. விடுதலைக்கான செயலில் ஈடுபடுவதன் மூலம் செயலால் அனைவரும் இணைய முடியும். சரியான செயலை வரலாறு ஏற்கும். பிழையா ...
சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி முடுக்கிவிட்டுள்ளது. தேசியதின, துக்கதின போராட்டத்தை தொடர்ந்து தற்பொழுது கையெழுத்துப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மீண்டும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சி போராட்டத்தை முன்னெடுப்ப ...
முறிவடைந்தது என அறிவிக்கப்பட்ட அரசு-கூட்டமைப்பு பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சக்திகளின் நிர்ப்பந்தம்தான் இதற்கு காரணம். அரசு தற்போது மிகப் பெரிய பொறியில் மாட்டுப்பட்டுள்ளது போலவே தெரிகிறது. அதிலிருந்து விலகுவதற்கு பேச்சுவார்த்தை என்ற நாடகத்தைத் தொடர்ந்து நடாத்தத்தான் போகிறது.
நல்லிணக்க ஆணைக்குழு அ ...
ஈழத் தமிழருக்கான வெளியுறவுக் கொள்கை பற்றி சிந்திக்கத் தலைப்படுவோம் - பகுதி 1
காணப்பட்ட உலக ஒழுங்கை மாற்ற முற்பட்ட சக்திகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் தோல்வியுற்று அவற்றுக்குள் ஏறக்குறைய கரைந்து போனதையே நாம் காணலாம். சுமார ...
மேற்குலகத்தினதும் இந்தியாவினதும் அழுத்தங்கள் காரணமாக அரசாங்கம் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடாத்த திட்டமிடுகின்றது. அடுத்த வருடம் ஏப்பிரல், மே மாதமளவில் தேர்தல் நடாத்தப்படலாம். அரசியல் தீர்வு தொடர்பாக அரசாங்கத்தின் உச்சமட்ட செயற்பாடு இது மட்டும் தான் இருக்கும். இதற்கு மேல் செல்லக்கூடிய சாத்தியங்கள் எதுவும் தற்போதைக்கு இல்லை.
தேசிய இனப்பிரச்சினை என்பது எப்போதும் ஒரு சர்வதேசப் பிரச்சினை. அது வெறுமனே ஓர் உள்நாட்டுப் பிரச்சினையல்ல என்ற உண்மையைப் போராடும் தேசிய இனம் மிக ஆழமாகப் புரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். சர்வதேச கண்ணோட்டமின்றி எந்த ஒரு தேசிய இனமும் அரசமைத்திட முடியாது. ஆதலால் ஒரு தேசிய இனத்தின் போராட்டத்தில் சர்வதேச பரிமாணம் ஓர் அத்தியாவசியமான ...
கார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேசியநாள். அந்நாளில், ஒவ்வொரு வருடமும் மாவீரர்துயிலும் இல்லங்களுக்குச் சென்று, மடிந்த வீரர்களின் கல்லறைகளில் கண்ணீருடன் நிற்கும் பெற்றோர்களின் கரங்களைப் பற்றி, மாவீரர்களின் கனவு நனைவாகும் என்ற ஆறுதல் வார்த்தை ...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து உள்ளமையும் அதனை முடித்துக் கொண்டு கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் அவர்கள் மேற்கொள்ளவிருக்கின்ற அரசியல் சந்திப்புக்களும் யுத்தத்திற்குப் பின்னரான தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தின் ஒரு மிக முக்கிய நிகழ்வாகும்.
தமிழர்கள ...
ஒவ்வொரு அழிவும் இன்னொரு ஆரம்பத்திற்கான அத்தியாயம். சில சந்தர்ப்பங்களில் இந்த அத்தியாயம் பெரும் அர்ப்பணிப்பின் வெளியீடு என்பது ஈழத்தமிழர்களுடைய தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு மிகப்பொருத்தமாகவே அமைகிறது.
1961 ஆம் ஆண்டு யாழ்ப்பாண அரச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம்மிக்க சத்தியாக்கிரகப் போராட்டத்திலே ...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் களம் ஓய்வடைந்துவிட்டது. தமிழ்த்தரப்பிற்கு அதிக மகிழ்ச்சியளிக்கக்கூடிய வெற்றியைத் தராவிட்டாலும் தமது அரசியலை முன்னோக்கி நகர்த்தக்கூடிய வெற்றியைத் தந்திருக்கிறது. கொழும்பில் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கும், கல்முனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் எதிர்பார்த்தளவு வெற்றி கிடைக்கவில்லை. ...
விட்டுவிட்டுச் செல்ல முடியாத விடயங்கள் – 3
கடந்த இரு கட்டுரைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்றைய சூழலில் எவ்வாறானதொரு அணுகுமுறையைக் கைக்கொள்வது பொருத்தமானதாக அமையும் என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தது. இக்கட்டுரை, புலம்பெயர் சூழலில் நிலைகொண்டுள்ள தமிழ்த் தேசியவாதப் பிரிவினருடன் தமிழ்த் தேசியக் கூட ...
உண்மைகளை நிர்வாணமாகச் சொல்லுமாறு வரலாறு ராஜபக்சாவை நிர்ப்பந்தித்துள்ள நிலையில் சற்றும் ஒழிவு மறைவின்றி இனவாதத்தின் சுயரூபத்தை ஐ.நா சபையில் ராஜபக்சா தெளிவாகத் தோலுரித்துக் காட்டியுள்ளார். பேச்சுவார்த்தைகள், தீர்வுகள் போன்ற பூடகங்களுக்கு சிறிதும் இடமின்றி சர்வதேச அரங்கில் அவர் தன் நிலைப்பாட்டை தெளிவாக்கியுள்ளார். இதன் பின்பும் ராஜபக ...
<< Prev
Next >>