Pongu Tamizh Pongu Tamizh  

அச்சமூட்டும் நினைவுகள் - ஆய்வு அறிக்கை – பகுதி 9

அச்சமூட்டும் நினைவுகள் - ஆய்வு அறிக்கை – பகுதி 9
தமிழக முதல்வர் கருணாநிதி நடத்திய உண்ணாவிரதத்தால் போர்நிறுத்தம் ஏற்படலாம் அல்லது பாதிப்புக்களை ஏற்படுத்தும் ஆயுதங்களை பயன்படுத்துவது கட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கை உருவாகி இருந்தது. ஆனால் அன்றிரவுதான் பயங்கரமான அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.... »மேலும்

 

முந்தய பதிவுகள்

 

ஏன் விடுதலைப்புலிகள் பின்னால் சென்றீர்கள், நீங்கள் சாதாரண மக்கள் தானே என எங்களை அனைவரும் கேட்கிறார்கள். முதலில் நாங்கள் கிளிநொச்சியிலிருந்து வள்ளிபுனத்திற்கு (புதுக்குடியிருப்பு) இடம்பெயர்ந்தோம். அங்கே ஒரு வீடு உருவாக்கி ஒரு மாதம் தங்கினோம். அப்போது ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் விழுந்த குண்டுகள் எங்கள் முற்றத்திலும் விழத் தொடங்கியத ...

 

02.03.08 எங்கள் கிராமமான மடுவிலிருந்து இடம்பெயரத் தொடங்கினோம். இந்தச் சமயத்தில் தான் விடுதலைப்புலிகளின் ராணுவப் படைக்கு இளைஞர்களை கட்டாயப்படுத்தி சேர்க்கும் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. இதனால் பெற்றோர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் மனரீதியாக பெரும் பாதிப்படைந்தனர். பெற்றோரின் பாதுகாப்புடன் பல இளைஞர்கள் மடு தே ...

 

1977 முதல் இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் ஒருவர் கூறுகையில்:

மனச் சஞ்சலம்

யாழ்ப்பாணத்தில் உள்ள அளவெட்டி எங்கள் சொந்த ஊர். அஞ்சல்துறை அதிகாரியாகப் பணிபுரிந்த என்னுடைய தந்தைக்கு 1948 இல் அனுராதபுரத்திற்கு பணி மாற்றம் கிடைத்தது. புதிய அனுராதபுரத்தில் உள்ள அஞ்சலக குடியிருப்பில் தங்கினோம். அங்கு தான் நானும் என்னுடைய நான்க ...

 

எங்களின் சுற்றுப்புற இடங்கள் பல பீரங்கிகளின் தொடர் தாக்குதல்களுக்கு இரையாகத் தொடங்கின. ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் 40 குண்டுகள் வீசப்பட்டன. என்ன நடந்தது என்பதே எங்களுக்குப் புரியவில்லை. சுற்றிலும் உள்ள பனைமரங்கள் தீப்பிடித்து எரிவதைக் காண முடிந்தது. சுயநினைவின்றி நானும் கீழே விழுந்தேன். சில நிமிடங்கள் கழித்து நான் எழுந்து பார்த்த ...

 

வன்னியில் வாழும் மக்களை போரிலிருந்து காப்பாற்ற இந்தியா ஏதாவது செய்யும் என்ற அசைக்க முடியாத எதிர்பார்ப்பும் குறைந்த பட்சம் குண்டு வீச்சையாவது தடுத்து நிறுத்த உதவும் என்ற எண்ணமும் மக்களிடையே இருந்தது. 2008 இல் தமிழ்நாட்டில் அரங்கேறிய அரசியல் நாடகமும் இந்திய அரசியலில் ஏற்படுத்திய விளைவுகளுமே இந்த நம்பிக்கை உண்டாக முக்கிய காரணம். அதன் ...

 

வன்னியில் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த தமிழ் மக்களின் மன உணர்வுகள், அங்கு நிலவிய சூழல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கம். இதில் இடம் பெற்றுள்ள விவரணங்களும், கருத்துக்களும் இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்களுடன் கலந்துரையாடி அதன் மூலம் பெறப்பட்டவையே. இதற்கென முறைப்படி சிறப்பாக உருவாக்கப்பட்ட கேள்விக ...

 

1990 இல் இந்தியப் படைகள் திரும்பப்பெற்ற பிறகு சிறிது சிறிதாக வன்னிப் பகுதியில் படைகளை ஒன்று திரட்டும் பணிகளில் இறங்கிய விடுதலைப்புலிகள் அப்பகுதியை தங்கள் வசமாக்கியதுடன் கொரில்லா தாக்குதல்களை கை விட்டு எல்லை காக்கும் ராணுவப் படை போல் மாறியது. மாங்குளம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பூநகரி, ஆனையிறவு உட்பட வன்னியின் அனைத்து பகுதிகளிலும் ...

 

நாட்டுப்புறவியல், தொன்மை, சரித்திரம்

வன்னியர்கள் அதிகமாக வாழ்ந்த பகுதி என்பதாலேயே இலங்கையின் வடக்குப் பகுதி மாவட்டங்கள் அனைத்தும் சுருக்கமாக வன்னி என்ற பெயரால் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை 2000 வருடங்களுக்கு முந்தைய குறிப்புக்கள் சிலவற்றிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. முதல் நூற்றாண்டில் அனுராதபுர ...

 

இன்று அவனுக்கு,

நாளை அயலவனுக்கு,

மறுநாள் எனக்கு,

பட்டப்பகலில், சனக்கூட்டம் நிறைந்த இடத்தில், இராணுவ முகாம்கள் சூழ்ந்த பின்னணியில் கறுப்புத் துணியால் தங்கள் முகங்களை மூடிமறைத்தபடி யாழ் பல்கலைக்கழக மாணவத் தலைவன் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் மீது ஒரு கும்பல் கடந்தவாரம் தாக்குதல் நடத்திய செய்தி அனைவரும் அறிந்ததே. ...

 

இலங்கைப் போரின்போது உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்களின் மன ஆரோக்கியம் குறித்த விரிவான விசாரணை அறிக்கையின் முக்கிய பகுதிகள்:

ஆய்வுப் பின்னணி:

2009 ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டங்களில் இலங்கையின் வடக்குப் பகுதியான வன்னியில் வாழ்ந்த 300,000 மக்கள் அனுபவித்த துயரங்கள் ஏராளம். அரசுப் படைகளுக் ...

 

அணுமின் உலைகள் இந்தியக் கொலைக்களங்களாக ஆகியுள்ளன என்பது மட்டுமல்ல, உலகின் கொலைக்களங்களாகவும் ஆகிவரும் உண்மை மறைப்பானது அல்ல. இந்தியாவில் அணு உலைகள் இருபது எண்ணிக்கை என சொல்லப்படுகிறது. உலக முழுமையுமான எண்ணிக்கை 400. இந்த இருபதின் வழியாகவும் உற்பத்தியாகும் மின்னளவு இந்தியாவின் மொத்த உற்பத்தியில் மூன்று விழுக்காடு. உலகம் முழுவதுமான ...

 

தவில் வாத்தியத்தில் ஈழத்திலும் இந்தியாவிலும் தன்னிகரற்ற மேதையாகத் திகழ்ந்த தட்சணாமூர்த்தி (1933 - 1975) அவர்கள் மறைந்து முப்பத்தியாறு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அவரது தவில் இசை அடங்கிய ஒரு குறுந்தட்டுக்கூட இதுவரை வெளிவரவில்லை. இந்நிலை இப்படியே தொடருமானால், அந்த மேதையின் பெயரே இசை உலகிலிருந்து மறைந்துவிடும் துயரநிலை ஏற்படும் என் ...

 

இரண்டரை வருடங்களுக்கு முன் இலங்கையில் போர் உச்சம் பெற்ற காலகட்டங்களின் போது உலகெங்கும் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் உறவுகளைக் காப்பதற்காக மிகப்பெரியளவில் மேற்கு நாடுகளின் வீதிகளில், நாடாளுமன்றங்களுக்கு முன்னால், தூதுவராலயங்களுக்கு முன்னால் என்றெல்லாம் திரண்டார்கள். அவ்வாறு திரண்ட மக்களின் கோரிக்கைகளை மனிதநேயத்தோடு மட்டுமல்லாது சமூகநீத ...

 

1983ம் கறுப்பு யூலை நினைவுகளைக் கடந்து இலங்கையின் யூலை மாத பரபரப்பு வடக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தல் எனலாம்.

ஈழவிடுதலைப் போராட்டத்தில் எத்தகைய முக்கியத்துவத்தை முள்ளிவாய்க்கால் பெற்றிருக்கின்றதோ, அதுபோல் இன்னுமொரு வகையில் முக்கியத்துவத்தை பெற்றிருக்கின்ற 1983 கறுப்பு யூலையை பின்தள்ளிவிட்டு, இம்முறை வடக்கின் உள்ளுராட்சி சபை ...

 

காலம்: 1985 ஆம் ஆண்டு ஆரம்பகாலம்...

ஸ்ரீலங்கா அரசுக்கெதிராக தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் மிகத் தீவிரமடைந்துகொண்டிருந்த காலம்.

இடம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்...

மாணவர்களுடன் பல்வேறு போராட்ட அமைப்புகளும், இயக்கங்களும் சந்திக்கும், விவாதிக்கும் அல்லது தர்க்கிக்கும் இடம் இது.

அப்பொழுது அங்கே கல்வி ...

<< Prev Next >>
 
ஒலிப்பதிவுகள்
  • எங்கள் கருத்துக்களை அமைச்சர் கிருஷ்ணா அக்கறையுடன் கேட்டார்: பேச்சுக்கள் குறித்து செல்வம் அடைக்கலநாதன் (17.01.12)

எங்கள் கருத்துக்களை அமைச்சர் கிருஷ்ணா அக்கறையுடன் கேட்டார்: பேச்சுக்கள் குறித்து செல்வம் அடைக்கலநாதன் (17.01.12)

  • பேச்சுக்களில் நம்பிக்கையிழக்கும் நிலை ஏற்படலாம் : கிருஷ்ணாவுடனான சந்திப்பு குறித்து இரா.சம்பந்தன் (17.01.12)

பேச்சுக்களில் நம்பிக்கையிழக்கும் நிலை ஏற்படலாம் : கிருஷ்ணாவுடனான சந்திப்பு குறித்து இரா.சம்பந்தன் (17.01.12)

  • முள்ளியவளையில் மாவீர்களில் உடலங்களை அகற்றும் படையினரின் முயற்சி கண்டனத்திற்குரியது: சிவாஜிலிங்கம் (11.01.12)

முள்ளியவளையில் மாவீர்களில் உடலங்களை அகற்றும் படையினரின் முயற்சி கண்டனத்திற்குரியது: சிவாஜிலிங்கம் (11.01.12)

  • இனிக்க இனிக்க வாழ்த்துவோம் - தமிழில் பிறந்தநாள் பாடல் - இசை, குரல்: ஆதி - பாடல்: வித்யாசாகர் - வெளியீடு: முகில் படைப்பகம்

இனிக்க இனிக்க வாழ்த்துவோம் - தமிழில் பிறந்தநாள் பாடல் - இசை, குரல்: ஆதி - பாடல்: வித்யாசாகர் - வெளியீடு: முகில் படைப்பகம்

  • ஈகைச் சுடர்கள் - பாடல் வரிகள்: கவிஞர் அறிவுமதி - குரல்வடிவம்: பத்மலதா - இசை: தாஜ் நூர் - வெளியீடு: நோர்வே தமிழ்ச் சங்கம்

ஈகைச் சுடர்கள் - பாடல் வரிகள்: கவிஞர் அறிவுமதி - குரல்வடிவம்: பத்மலதா - இசை: தாஜ் நூர் - வெளியீடு: நோர்வே தமிழ்ச் சங்கம்

»மேலும்

நிழல்
சிதம்பரத்தில் நடைபெற்ற மொழிப்போர் ஈகிகள் நாள் விழாவில் நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உரை (27.01.2012)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்