தேசத்தைக் கட்டியெழுப்புதல் என்பது எல்லோருக்கும் மிகப் பிடித்தமானதும் வசதியானதுமான ஒரு சுலோகமாகும். பன்மைத்துவ சமூக அமைப்பொன்றில் இந்த முயற்சி பல சவால்களுக்கு விடைகாண வேண்டியிருக்கும். சுதந்திரமான அரசொன்று உருவாகும்போது அதற்குள் உள்ள மக்கள் யாரென்பதும் அவர்களின் அடையாளமென்ன என்பதும் முதலில் தீர்மானிக்கப்பட வேண்டியதாக இருக்கும். 194 ...
பொதுவாக, மனதை அதிர வைக்கும் செய்தி எதுவென்றால், அது நம் பிரியத்துக்குரியவரின் மரணச் செய்திதான். சண்முகம் சிவலிங்கம் காலமான செய்தி எனக்கு ஏற்படுத்திய உணர்வும் அதுதான். என் மனம் இந்த வரிகளை மீட்டிக்கொண்டது.
இன்று மிகத் துயருற்றேன் ...
வெக்கை வீசிய நாட்களின் காலையில் பரவும் ஒரு குளிர் போல இருந்தது அந்தக் குரல். 8.40 க்கு தொடங்கும் எனது பள்ளி நேரத்திற்கு 8 மணியளவில் அக்காவின் குரலிடம் விடைபெற்று படியிறங்கி வாசற்படலை திறப்பேன். 'மாணிக்க மகுடம் சூடிக்கொண்டாள் மகாராணி மகாராணி' என்ற பாடலை என்னுள் சுழல விட்ட அந்த நாளை பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியின் மகாராணியே அக் குர ...
இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவால் எல்லா ஊடகங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் ஒழுக்கக் கோவையொன்று இப்போதும் நடைமுறையிலுள்ளது. இந்த சட்டக்கோவை ஊடகங்கள் தன்னிச்சையாக முடிவெடுக்காது ஊடக தர்மத்துடன் செயற்படவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதுடன் ஊடகங்களையும் பிற எதிர்ப்புகளிலிருந்து ப ...
தளபதி தீபன், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல வெற்றிக்களங்களின் நாயகனாக, தாக்குதல் ஒருங்கிணைப்பாளனாக, எதிரிக்குச் சவாலாக விளங்கிய தளபதி. அந்த வீரத்தளபதியை எதிரியின் கோழைத்தனமான, வஞ்சகத் தாக்குதலில் இழந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. புளியங்குளம், தீச்சுவாலை, ஓயாத அலைகள் எனப் பல சமர்களில் தளபதி தீபன் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடிய ...
'முள்ளிவாய்க்காலில் எப்படி ஈழத்தமிழர்களை கடல், வான், தரை என்று மூன்று பக்கங்களிலும் நெருக்கி வன்முறையை ஏவியதோ அதே போலவே கூடங்குளத்தில் அணு உலையை திறக்கின்றோம் என்ற போர்வையில் கூடங்குளம், இடிந்தகரை அதைச் சுற்றியுள்ள மக்களை காவல்துறை தரை வழியாகவும், கடலோர காவல்துறை கடல்வழியாகவும், கடற்படையின் உலங்கு வானூர்திகள் வான்வழியாகவும் மக்களை ...
மூவர் தூக்குக்கயிறு, முல்லைப் பெரியாறு, கூடங்குள அணு உலை எதிர்ப்பு, பரமக்குடி தலித் படுகொலைகளைக் கண்டித்த போராட்டம் ஆகிய நான்கு பிரச்சனைகளிலும் மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டனர். உணர்வு பூர்வமான செயல்பாட்டுத் திட்டமாக பின்னர் அவை உருவெடுத்தன. இவை மக்களின் வாழ்வாதாரம், மனித உரிமைகள் ஆகிய தளத்தின் கொதிப்பான பிரச்சனைகள். பாதிக்கப்பட் ...
இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த மக்கள் பயிலும் பாடசாலையின் முதல்வர் இந்த சிரமங்களை குறிப்பிட்டுள்ளார். தேவன் கேட்கப்படும் வினாக்களுக்கு சரியான பதில் அளிப்பதில்லை எனவும் எப்போதும் ஒருவித அச்சத்துடன் இருப்பதாகவும் சிறு ஓசைகளைக் கேட்டாலும் எழுந்து விடுவதாகவும் கூறியுள்ளார். இதே சூழ்நிலைதான் வன்னியில் இடம்பெயந்து வாழும் பல சிறுவர்களிடமும் ...
ஏன் விடுதலைப்புலிகள் பின்னால் சென்றீர்கள், நீங்கள் சாதாரண மக்கள் தானே என எங்களை அனைவரும் கேட்கிறார்கள். முதலில் நாங்கள் கிளிநொச்சியிலிருந்து வள்ளிபுனத்திற்கு (புதுக்குடியிருப்பு) இடம்பெயர்ந்தோம். அங்கே ஒரு வீடு உருவாக்கி ஒரு மாதம் தங்கினோம். அப்போது ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் விழுந்த குண்டுகள் எங்கள் முற்றத்திலும் விழத் தொடங்கியத ...
02.03.08 எங்கள் கிராமமான மடுவிலிருந்து இடம்பெயரத் தொடங்கினோம். இந்தச் சமயத்தில் தான் விடுதலைப்புலிகளின் ராணுவப் படைக்கு இளைஞர்களை கட்டாயப்படுத்தி சேர்க்கும் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. இதனால் பெற்றோர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் மனரீதியாக பெரும் பாதிப்படைந்தனர். பெற்றோரின் பாதுகாப்புடன் பல இளைஞர்கள் மடு தே ...
1977 முதல் இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் ஒருவர் கூறுகையில்:
மனச் சஞ்சலம்
யாழ்ப்பாணத்தில் உள்ள அளவெட்டி எங்கள் சொந்த ஊர். அஞ்சல்துறை அதிகாரியாகப் பணிபுரிந்த என்னுடைய தந்தைக்கு 1948 இல் அனுராதபுரத்திற்கு பணி மாற்றம் கிடைத்தது. புதிய அனுராதபுரத்தில் உள்ள அஞ்சலக குடியிருப்பில் தங்கினோம். அங்கு தான் நானும் என்னுடைய நான்க ...
எங்களின் சுற்றுப்புற இடங்கள் பல பீரங்கிகளின் தொடர் தாக்குதல்களுக்கு இரையாகத் தொடங்கின. ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் 40 குண்டுகள் வீசப்பட்டன. என்ன நடந்தது என்பதே எங்களுக்குப் புரியவில்லை. சுற்றிலும் உள்ள பனைமரங்கள் தீப்பிடித்து எரிவதைக் காண முடிந்தது. சுயநினைவின்றி நானும் கீழே விழுந்தேன். சில நிமிடங்கள் கழித்து நான் எழுந்து பார்த்த ...
வன்னியில் வாழும் மக்களை போரிலிருந்து காப்பாற்ற இந்தியா ஏதாவது செய்யும் என்ற அசைக்க முடியாத எதிர்பார்ப்பும் குறைந்த பட்சம் குண்டு வீச்சையாவது தடுத்து நிறுத்த உதவும் என்ற எண்ணமும் மக்களிடையே இருந்தது. 2008 இல் தமிழ்நாட்டில் அரங்கேறிய அரசியல் நாடகமும் இந்திய அரசியலில் ஏற்படுத்திய விளைவுகளுமே இந்த நம்பிக்கை உண்டாக முக்கிய காரணம். அதன் ...
வன்னியில் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த தமிழ் மக்களின் மன உணர்வுகள், அங்கு நிலவிய சூழல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கம். இதில் இடம் பெற்றுள்ள விவரணங்களும், கருத்துக்களும் இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்களுடன் கலந்துரையாடி அதன் மூலம் பெறப்பட்டவையே. இதற்கென முறைப்படி சிறப்பாக உருவாக்கப்பட்ட கேள்விக ...
1990 இல் இந்தியப் படைகள் திரும்பப்பெற்ற பிறகு சிறிது சிறிதாக வன்னிப் பகுதியில் படைகளை ஒன்று திரட்டும் பணிகளில் இறங்கிய விடுதலைப்புலிகள் அப்பகுதியை தங்கள் வசமாக்கியதுடன் கொரில்லா தாக்குதல்களை கை விட்டு எல்லை காக்கும் ராணுவப் படை போல் மாறியது. மாங்குளம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பூநகரி, ஆனையிறவு உட்பட வன்னியின் அனைத்து பகுதிகளிலும் ...
<< Prev
Next >>