Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போது ஒரு குரலில் பேசும்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போது ஒரு குரலில் பேசும்?
நூறை கேட்டு எண்பதையாவது எடுப்பதுதான் மிதவாத தலைவர்களின் அரசியல் கணக்காக இருந்தது. இத்தகைய அரசியல் கணக்காளர்களின் வழிவந்த தலைவர்தான் இரா.சம்பந்தன். எனவே சம்பந்தனின் செயற்பாட்டில் பிரபாகரனிசத்தை எவரேனும் தேட முற்பட்டால் அது அவர்களது அறியாமையாகும்.... »மேலும்

 

முந்தய பதிவுகள்

 

மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் என்பது போல த.தே.கூட்டமைப்பின் அரசியல் தடுமாற்றமும் உள்முரண்பாடுகளும் மீண்டும் ஒரு முறை பேசுபொருளாகியிருக்கின்றன. முன்னர் ஜெனிவா, மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் போன்ற விடயங்களால் முரண்பட்டு நின்ற கூட்டமைப்பின் தலைவர்கள், தற்போது சிங்கக்கொடி விவகாரத்தில் களமிறங்கியிருக்கின்றனர்.

யாழ்ப ...

 

'புலம்பெயர் தமிழர்களைப் பிரிக்கும் சூழ்ச்சிக்கு இடம் கொடுக்காதீர்கள்.' இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது ஒரு புலம்பெயர் இணையம்.

'முள்ளிவாய்க்கால் பேரழிவின் 3 -ஆம் ஆண்டு நினைவுப் பேருரை நிகழ்வு' என பிரிட்டனிலும் பிரான்சிலும் நடைபெறவுள்ள நிகழ்வுகளை புறக்கணிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகளின் துண்டுப் ப ...

 

ஐக்கிய தேசியக் கட்சி – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணைந்த மே தினம் எதிர்பார்த்தது போலவே நடைபெற்று முடிந்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினமாகவும் கூட்டமைப்பு அதில் பங்குபற்றுவதாகவுமே இருந்திருக்கின்றது. மே தின நிகழ்ச்சிநிரலின் அதிகாரம் முழுவதும் ஐக்கிய தேசியக்கட்சியிடமே இருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் ...

 

இலங்கையில் இருப்பது எத்தகைய பிரச்சனை என்று கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரையின் மை காய்வதற்குள் பிரச்சனையின் நிஜமுகம் தம்புள்ளையில் நிதர்சனமாக வெளிப்பட்டது. இலங்கையின் பன்மைத்துவம் பற்றி ஜெனீவாவில் பெருமையாகப் பிரஸ்தாபிக்கையில் அங்கு அமைச்சர் ஹக்கீமின் பிரசன்னமும் அதற்கு வலுச்சேர்த்திருந்ததை ஞாபகப்படுத்திக் கொள்வோம். பன்மைத்துவத்தி ...

 

விமர்சனங்கள் எப்போதுமே கசப்பானவை. இதன் காரணமாகத்தான், நமது சூழலில் விமர்சனங்கள் என்றவுடன் நம்மையறியாமலே நாம் முகத்தை சுழித்துக் கொள்கின்றோம். ஒரு நோயாளி தனது நோயிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக கசப்பான மருந்துகளை உட்கொள்ள  பின்நிற்பதில்லை. மருந்து கசப்பானது என்று எண்ணி தயங்கினால் நோய் இறுதியில் நோயாளியை முழுவதுமாக விழ ...

 

யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த போதும் அதன் பின்னரும் பெரிதாகப் பேசப்பட்ட விடயம் 13+ என்பதாகும். ஈழம் தவிர்ந்த எதுவும் தருவோம் என்று அரசுத் தலைமைகள் ஆசைகாட்டிய காலம் அது. விடுதலைப் புலிகள் மட்டும் தடையாக இல்லாவிட்டால் எப்போதோ பிரச்சனை தீர்ந்துவிடும் என்றவாறாகப் பேசப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் இந்தச் சித்தரிப்போடு இந்திய அரசும் ஒத ...

 

இலங்கை வரலாற்றில் ஒருபோதும் இல்லாத வகையில் ஐக்கிய தேசியக் கட்சி தனது மே தினத்தை யாழ்ப்பாணத்தில் நடாத்த முடிவு செய்துள்ளது. வெள்ளோட்ட நிலையில் இதற்கான ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் அண்மையில் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்திருக்கின்றனர்.

சுதந்திரமடைந்த ஆரம்ப காலத்தில் சிறிய ஆதரவு ஐக் ...

 

ஜெனிவாப் போரின் முதலாம் கட்டம் ஒருவாறு முடிவடைந்து விட்டது. அமெரிக்கா இவ்வளவு கரிசனையுடன் ஜெனிவாக் களத்தில் செயற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அரசுடன் தொடர்புடைய பெரிய தலைகள் எல்லாம் களத்தில் நின்றன. 100 வரையான இராஜதந்திரிகள் களத்தில் இறக்கப்பட்டனர். இறுதி நேரத்தில் வெளிவிவகார அமைச்சர் ஹில்லறி கிளின்ரனே களத்தில் நின்றார்.&nb ...

 

ஜெனிவாவில் அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்கப் போவதாக தெரிவித்த பின் ஜெனிவாக்களம் இன்னோர் பரிமாணத்திற்கு சென்றதுடன் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் 24 ஆதரவு வாக்குகளால் நிறைவேறியுமுள்ளது. தீர்மானத்திற்கு எதிராக 15 நாடுகளும் 8 நாடுகள் நடுநிலையும் வகித்துள்ளன.

தமிழ்த் தேசிய அரசியலின் வரலாற்றில் புறம் சார்ந்த ஒரு ப ...

 

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான பிரேரணை வருமா? வராதா? என்ற சந்தேகம் இருந்தது. இப்போது வந்துவிட்டது. பிரேரணையை எப்படியாவது வெல்ல வைக்கவேண்டும் என்பதற்காக அதன் கனதியைக் குறைத்து அமெரிக்கா தானே கொண்டு வந்துள்ளது. இந்தியா இப் பிரேரணையை எப்படியாவது கொண்டு வரவிடாது என்றே இலங்கை எதிர்பார்த்தது. அது பொய்த்துவிட்டது. 100 பேர ...

 

ஜெனிவா விவகாரம் இந்தியாவின் தலையீடுகளோடு தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஜெனிவா நெருக்கடியிலிருந்து தன்னைப் பாதுகாக்குமாறு இலங்கை அரசு இந்தியாவை வேண்டியுள்ளதால் இந்தியா களமிறங்கியுள்ளது. வெறுமனே ஆதரவு மட்டத்தில் இல்லாது பாதுகாப்புக் கவசமாகவும் தொழிற்படத் தொடங்கியுள்ளது.  

ஜெனிவாவிற்கான இந்தியப் பிரதிநிதி ஜ ...

 

அரசியல் அவதானிகள் எதிர்பார்த்தது போலவே இந்தத்தடவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் இலாவகமான முறையில் மகிந்தர் அரசினைப் பாதுகாத்திருக்கின்றது. ஜெனிவாவிற்கு செல்லாததன் மூலமே இதனை நிறைவேற்றி இருக்கின்றது.

புலம்பெயர் மக்கள் ஜெனிவாவில் கூட்டமைப்பினர் கடமையாற்றுவதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்திருந்தனர். கூட்டமைப்பினர் ...

 

ஆயிரம் பூக்கள் பகுதி வாசகர்களும் பங்குகொண்டு விவாதிக்கக்கூடிய ஒரு களம். இங்கு முன்வைக்கப்படும் கருத்துகளுக்கான எதிர்வினைகளுக்கும் மாற்றுக் கருத்துகளுக்கும் இடமளிக்க பொங்குதமிழ் தயாராகவே உள்ளது. 

முன்வைக்கப்படும் கருத்துகள் விவாதங்களோடு தொட ...

 

அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான விசேட தூதுவர் ஸ்டீபன் ரப் கொழும்பு வந்து சென்றதைத் தொடர்ந்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி ராஜாங்கச் செயலர் றோபேட் ஓ பிளேக் மற்றும் அமெரிக்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மனித உரிமைகளுக்கான செயலர் மரியா ஒட்ரோ (Maria Otero - Under Secretary of State for Civilian S ...

 

அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான விசேட தூதுவர் ஸ்டீபன் ரப் கொழும்பு வந்திருப்பதானது, அரசின் மீதான அழுத்தங்களில் மேலும் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம். முன்னர் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேசத்தின் கரிசனைகளை முற்றாக நிராகரித்த அரசு, அத்தகைய விசாரணைகளை அனுமதிக்க முடியாதென்றும் கூறிவந்திருக்கிறது. நமக்கு நினைவிருக் ...

<< Prev Next >>
 
ஒலிப்பதிவுகள்
  • சர்வதேச சமூகத்திடம் நீதிவேண்டி இங்கு கூடியிருக்கிறோம்! -ஜெனீவா கவனயீர்ப்பு நிகழ்வில் ருத்ரகுமாரன் உரை (27.02.12)

சர்வதேச சமூகத்திடம் நீதிவேண்டி இங்கு கூடியிருக்கிறோம்! -ஜெனீவா கவனயீர்ப்பு நிகழ்வில் ருத்ரகுமாரன் உரை (27.02.12)

  • அமெரிக்காவின் விசேட தூதுவருடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றது: இரா சம்பந்தன் (07.02.12)

அமெரிக்காவின் விசேட தூதுவருடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றது: இரா சம்பந்தன் (07.02.12)

  • எங்கள் கருத்துக்களை அமைச்சர் கிருஷ்ணா அக்கறையுடன் கேட்டார்: பேச்சுக்கள் குறித்து செல்வம் அடைக்கலநாதன் (17.01.12)

எங்கள் கருத்துக்களை அமைச்சர் கிருஷ்ணா அக்கறையுடன் கேட்டார்: பேச்சுக்கள் குறித்து செல்வம் அடைக்கலநாதன் (17.01.12)

  • பேச்சுக்களில் நம்பிக்கையிழக்கும் நிலை ஏற்படலாம் : கிருஷ்ணாவுடனான சந்திப்பு குறித்து இரா.சம்பந்தன் (17.01.12)

பேச்சுக்களில் நம்பிக்கையிழக்கும் நிலை ஏற்படலாம் : கிருஷ்ணாவுடனான சந்திப்பு குறித்து இரா.சம்பந்தன் (17.01.12)

  • முள்ளியவளையில் மாவீர்களில் உடலங்களை அகற்றும் படையினரின் முயற்சி கண்டனத்திற்குரியது: சிவாஜிலிங்கம் (11.01.12)

முள்ளியவளையில் மாவீர்களில் உடலங்களை அகற்றும் படையினரின் முயற்சி கண்டனத்திற்குரியது: சிவாஜிலிங்கம் (11.01.12)

»மேலும்

நிழல்
17.05.2012 சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கொளத்தூர் மணி உரை

»மேலும்

புதினங்கள்
செய்திகள்