Pongu Tamizh Pongu Tamizh  

சவேந்திர சில்வாவுக்கு ஐ.நா அமைதிப் படையில் முக்கிய பொறுப்பு! - மனிதவுரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சி!!

சவேந்திர சில்வாவுக்கு ஐ.நா அமைதிப் படையில் முக்கிய பொறுப்பு! - மனிதவுரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சி!!
ஐ. நா சபை அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு படைகளை அனுப்பும் நாடுகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக இவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.... »மேலும்

 

முந்தய பதிவுகள்

 

இலண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் இன்று, சனிக்கிழமை (28-01-2012) தொடங்குகின்றது. இந்த நடைப்பயணம் பெப்ரவரி 27ம் நாள் ஜெனீவா இடம்பெறவுள்ள நீதிக்காய் ஒன்றுபடுவோம் மக்கள் எழுச்சி நிகழ்வில் நிறைவடையும்.

ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி சர்வதேசத்தை நோக்கிய மூன்று கோரிக்கைகளுடன் ...

 

சிரியாவுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றுவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவை விவாதிக்கவுள்ள நிலையில், சிரிய படைத்தரப்பினர் புதிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

சிரியாவின் ஹொம்ஸ் மற்றும் மற்றும் ஹாமா நகரிலேயே அந்நாட்டின் படையத்தரப்பினரால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ...

 

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள பெரும்பாமை இனத்தைச் சேர்ந்த உபவேந்தரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் விரிவுரைகளை பகிஷ்கரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு உடனடியாக நிரந்திரமான வேறொரு உபவேந்தரை நியமிக்குமாறும் பல்கலைக் ...

 

இலண்டனுக்கு விஜயம் செய்திருந்த கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட்டை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.

பொதுநலவாய நாடுகளின் ஏற்பாட்டில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பிலான கருத்தரங்கு ஒன்றியே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மனித உரிமைகள் தொடர்பிலான இக்கருத்தரங்கில் க ...

 

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது அவசியமானது என சிறிலங்காவின் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருக்கின்றார். ஒவ்வொரு மாகாணத்துக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படுவதால் இது பிரச்சினையை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்ற ...

 

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் வெற்றிகரமாக அமையவில்லை என இந்தியாவின் முன்னாள் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், ஆய்வாளருமான சட்டீஸ் சந்திரா தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையிலேயே ...

 

கேரள ஆளுநர் பாரூக் மரக்காயர் தனது 73வது வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்றிரவு காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிர முதலரமைச்சராகவும் இருந்த இவரின் மறைவையொட்டி கேரளா, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள் ...

 

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக முன்னரிருந்த சசிகலாவின் தம்பி திவாகரனைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், திவாகரனைத் தேடி சசிகலாவின் சென்னை வீட்டை துற்றுகையிட்டு சோதனை நடத்திய பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளனர்.

வீடுகளை இடித்தமை தொடர்பாக திவாகரன் மீது தெரிவிக்கப்பட ...

 

இலங்கையில் இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் உள்ள இடைவெளியான வர்த்தகப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாகவுள்ளது என்று அந்நாட்டின் மத்திய வங்கியை மேற்கோள்காட்டி பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 2011 ஆம் ஆண்டு இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை 238 சதவீதம் அதிகரித்துள்ளது எ ...

 

சிறிலங்காவின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், அவர்களின் விடுதலை குறித்து கவனம் கொள்ளுமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும், தேசிய சேவைச் சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயலத் ஜயவர்த்தன சிறிலங்கா அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருந்து களுத்துறைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கலகத்தைத் தொடர்ந்து அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகள் களுத்துறைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட் ...

 

இலங்கையில் போர் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்ட ஊடகவியலாளர்களின் விபரங்களை விரைவில் வெளியிடவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறிலங்காவின் ஊடகத்துறை ...

 

ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையின் உயர் பதவி ஒன்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையின் நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக் குழுவின் பிரதிநிதியாக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனால் ...

 

இலங்கை இனப்பிரச்சனைக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பதில் இந்தியா முழுமையான அக்கறை காட்டி வருகிறது என்றும் அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை அளித்துள்ள வாக்குறுதிகள் இந்தியாவுக்குத் திருப்தி அளிக்கின்றன எனவும் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹி ...

 

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற கலகத்தின் பின்னணியில் நான்கு சிறைச்சாலை அதிகாரிகளும், பத்து சிறைக் கைதிகளும் காரணமாக இருந்துள்ளதாக இச்சம்பவம் தொடர்பில் விசாரகைளை முன்னெடுத்த சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

இக்குறிப்பிட்ட பத்துக் கைதிகளும் போதைப் பொருள் விற்பனையுடன் தொடர்பு ...

<< Prev Next >>
 
ஒலிப்பதிவுகள்
  • எங்கள் கருத்துக்களை அமைச்சர் கிருஷ்ணா அக்கறையுடன் கேட்டார்: பேச்சுக்கள் குறித்து செல்வம் அடைக்கலநாதன் (17.01.12)

எங்கள் கருத்துக்களை அமைச்சர் கிருஷ்ணா அக்கறையுடன் கேட்டார்: பேச்சுக்கள் குறித்து செல்வம் அடைக்கலநாதன் (17.01.12)

  • பேச்சுக்களில் நம்பிக்கையிழக்கும் நிலை ஏற்படலாம் : கிருஷ்ணாவுடனான சந்திப்பு குறித்து இரா.சம்பந்தன் (17.01.12)

பேச்சுக்களில் நம்பிக்கையிழக்கும் நிலை ஏற்படலாம் : கிருஷ்ணாவுடனான சந்திப்பு குறித்து இரா.சம்பந்தன் (17.01.12)

  • முள்ளியவளையில் மாவீர்களில் உடலங்களை அகற்றும் படையினரின் முயற்சி கண்டனத்திற்குரியது: சிவாஜிலிங்கம் (11.01.12)

முள்ளியவளையில் மாவீர்களில் உடலங்களை அகற்றும் படையினரின் முயற்சி கண்டனத்திற்குரியது: சிவாஜிலிங்கம் (11.01.12)

  • இனிக்க இனிக்க வாழ்த்துவோம் - தமிழில் பிறந்தநாள் பாடல் - இசை, குரல்: ஆதி - பாடல்: வித்யாசாகர் - வெளியீடு: முகில் படைப்பகம்

இனிக்க இனிக்க வாழ்த்துவோம் - தமிழில் பிறந்தநாள் பாடல் - இசை, குரல்: ஆதி - பாடல்: வித்யாசாகர் - வெளியீடு: முகில் படைப்பகம்

  • ஈகைச் சுடர்கள் - பாடல் வரிகள்: கவிஞர் அறிவுமதி - குரல்வடிவம்: பத்மலதா - இசை: தாஜ் நூர் - வெளியீடு: நோர்வே தமிழ்ச் சங்கம்

ஈகைச் சுடர்கள் - பாடல் வரிகள்: கவிஞர் அறிவுமதி - குரல்வடிவம்: பத்மலதா - இசை: தாஜ் நூர் - வெளியீடு: நோர்வே தமிழ்ச் சங்கம்

»மேலும்

நிழல்
அப்பா வந்தார் - குறும்படம் - எழுத்து/இயக்கம்: வெங்கடேஷ் பாபு

»மேலும்

புதினங்கள்
செய்திகள்