இலங்கையின் வடக்கே யுத்த மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றி முடிப்பதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் எடுக்கும் என ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிறுவனத்தை (யூஎன்டிபி) சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக பி.பி.சி தெரிவித்துள்ளது.
தேசிய கண்ணிவெடிகளுக்கான நடவடிக்கை நிலையத்தின் தகல்களின்படி வடக்கில் ...
சாவகச்சேரி ஆதார வைத்தியாசாலை நிர்வாகத்திடம் மூன்று மாதங்களுக்கு முன்னரே கையளிக்கப்பட்டிருந்த கட்டங்களை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று திறந்து வைத்துள்ளார்.
சர்வதேச நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டங்கள் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டு பாவனைக்கு விடட்பட்டிருந்த நிலையிலேயே அக்கட்டங்களை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆறு பேர் உயிரிழந்தமை குறித்து மத்திய புலனாய்வுக் கழக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத்தின் தலைவர் ஜான் பாண்டியன் கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பரமக்குடி உள்ளிட் ...
சிரியாவின் ஹொம்ஸ் நகரில் அந்நாட்டு படைத்தரப்பினர் இன்றும் தொடர்ச்சியான ஆட்லரி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியப் படைத்தரப்பினரின் இத்தாக்குதலின் போது அப்பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றும் தாக்கப்பட்டுள்ளதாக கிளர்ச்சியாளர்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட ...
ராஜீவ் காந்தி படுகொலையை அடுத்து புலிகளின் வன்முறை செயல்பாடுகளை நிராகரித்துள்ள அதேவேளையில் உறுதி அளித்துள்ளபடி தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் அதிகாரத்தை பிரித்து வழங்குவது தொடர்பில் தான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், தான் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பன் ஆனால் சோனியா காந்தியின் அரசியல் எதிரி என்றும் இந்திய ஜனதா கட ...
வெளிநாடுகளைச் சேர்ந்த 56 இராஜதந்திரிகளை சிறிலங்காவின் வெளிவிகாரச் செயலாளர் கருணாதிலக அமுனுகம நேற்று யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படவுள்ள நிலையில், இந்த இராஜதந்திரிகள் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து ...
ஜனதா கட்சித் தலைவரும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியுமான சுப்ரமணிய சுவாமி இன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இலங்கை வரும் அவர், முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு தனியான நிர்வாக அலகு அவசியம் என கடந்த கால ...
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் எதிர்வரும் 12ஆம் திகதி கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளதை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இச்செய்தியை உறுதிப்படுத்திய சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர், ரொபேர்ட் ஓ பிளேக்குடன் ...
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்திக் குழுவின் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்துள்ளது.
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் வடமாகாண அபிவிருத்திக் குழுவின் கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இக்கூட் ...
உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் தமக்கு உடன்பாடு கிடையாது என சிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முனைந்தால் நாட்டின் அரசியலில் குழப்பகரமான சூழல் தோன்றும் எனவும் ஜாதிக ஹெல உற ...
சிறிலங்கா அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டமூலம் குறைபாடுகளைக் கொண்டுள்ளது எனவும், இதனை தற்போதைய சூழ்நிலையில் அதிகாரப் பரவலாக்கலின் அடிப்படையாக ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச் சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்வொன்றை ...
அமெரிக்காவின் வேர்ஜினியா பல்கலைக்கழகத்தின் சட்டவியல் மாணவர்கள், சிறிலங்காவுக்கான தங்களது பயணத்தில் பெற்ற கசப்பான அனுபவங்களுடன் நாடு திரும்பியுள்ளனர்.
மனித உரிமைகளை நெறிபடுத்துவதும், காப்பதும் இவர்களின் கற்கை நெறித் திட்டத்தின் முக்கிய விடயமாக உள்ள நிலையில், சிறிலங்காவுக்கு சென்ற வேர்ஜினியா பல்கலைக்கழகத்தின் சட்டவியல் மாணவர ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுமானல் தங்களுடைய கோரிக்கைகளை, உருத்திரகுமாரனிடம் பெற்றுக்கொள்ளட்டும் என சிங்கள தேசத்தின் அமைச்சரான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசிய விடுதலை முன்னணியின் தலைவரும், சிறிலங்கா அரசாங்கத்தில் வீட்டுவசதிகள் அமைச்சராகவும் இருக்கின்ற விமல் வீரவன்ச, கொழும்பில் இருந்து வெளிவரும் The Island நாளேட் ...
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்காப் படைத்தரப்பினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் வே.பாலகுமாரன் குறித்து இந்திய ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெளிவான பதில் எதனையும் வழங்கவில்லை.
'டெக்கன் குரோனிக்கவ்' எனும் ஊடகத்தின் ...
பதின்மூன்றாம் திருத்தத்திற்கு அப்பால் அதிகாரபரவலாக்கல் என இந்தியாவிற்கும், உலகிற்கும் கூறிவரும் அரசாங்கம், இன்று இருக்கின்ற பதின்மூன்றாம் திருத்தத்திலேயே ஓட்டை போட முயற்சி செய்கிறது. மாகாண சபைகளில் 'நாடு நகர திட்டமிடல் திருத்த சட்டம்' என்ற ஒரு மசோதாவை கொண்டு வந்து அவசர, அவசரமாக சட்டமாக்குவதன் மூலம் இதை செய்ய அரசு முயல்கி ...
<< Prev
Next >>