சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஆராயப்படவில்லை. எனினும் சரத் பொன்சேகா விரைவில் விடுதலை செய்யப்படுவார் என ஊடகங்களில் வெளியான செய்தியை கஷ்டத்துக்குள்ளாக்க மாட்டோம்.
இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவாரா, இல்லையா என ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சரவ ...
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஸ்ரீலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டட தமிழின அழிப்புப் பெருந்துயரை நினைவுகூர்ந்து அந்த வன்முறையில் தம்மை ஆகுதியாக்கிக் கொண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகப் பிரதேசங்கள் எங்கும் அனுஷ்டிக்கப்படவுள்ளன.
முள்ளிவாய்க்காலில் வலி தந்த அந்தக் கணங்களை வலிமை கொள்ள வைக்கும் ...
முள்ளிவாய்க்கால் பெருவலி சுமந்து ஆண்டுகள் மூன்றாகி விட்டன.
முள்ளிவாய்க்கால் என்பது தமிழர் மீது சிங்கள பேரினவாதம் நிகழ்த்திய இனப்படுகொலையின் அதியுச்ச வடிவமாகவும் கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக தமிழர் அரசியலின் உந்துசக்தியாகவும் வழிகாட்டியாகவும் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வீரச்சாவட ...
'நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணமுடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதிபடக் கூறுவாராயின் அதனை நாம் நிராகரித்துவிடவும் முடியாது. ஆனால் தெரிவுக்குழு என்ற போர்வையில் அரசின் அர்த்தமற்ற நடவடிக்கைகளால் நாம் தொடர்ந்து ஏமாறவும் முடியாது.'
இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்றால்தான் தாமும் அதில் கலந்துகொள்வோம் எனக் கூறிவந்த ஐக்கிய தேசியக் கட்சி, தற்போது தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டின்போது அமைச்சரவையின் பதில் பேச ...
வெள்ளை யானைகளைப் பராமரிப்பதற்காக அரசு வரலாறு காணாத வகையில் பாரிய நிதி மோசடியை நிகழ்த்தி வருகின்றது. அரசின் இந்த நிதி மோசடி அராஜகம் குறித்து அரச அதிகாரிகள் அதிருப்தி கொண்டாலும் வெள்ளைவான் அச்சத்தால் காரணமாக வாயடைத்துப் போயுள்ளனர். அரசு பயணிக்கும் பாதையானது சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, அராஜக செயல்கள் நாட்டில் தலைவிரித்தாடுவதற் ...
'முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் நினைவில் வைத்திருக்க வேண்டும். 'மே 18' தமிழரின் மனதைவிட்டுப் அகலக்கூடாது. தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத வடுவாக உள்ள முள்ளிவாய்க்கால் படுகொலையை ஒவ்வொரு தமிழரும் நினைவுகூர வேண்டும்.'
தமிழர் தாயகத்தில் இந்த நினைவு நிகழ்வை நாம் பாரியளவில் நடத்த முடியாத சூழ்நிலையில் இருக ...
'துன்பத்தை மறந்தாலும் துன்பம் புகட்டிய பாடத்தை மறந்திடக் கூடாது என்பான் புத்திசாலி' இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு சாணக்கியன் கூறிவைத்த வரியிது.
முள்ளிவாய்க்கால் பெரும் துயரை ஒருபோதும் மறந்திடவோ அன்றி வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறைத்திடவோ முடியாது. ஆனால் அதைவிடவும் முக்கியமானது எமது தோள்கள் முள்ளிவாய்க்கால் ...
ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் அதிகாரப் பரவலாக்கல் தீர்வினை எட்டுவதற்குரிய எந்தவித வாய்ப்புகளும் இல்லை. எனவே முதலில் அரசியலமைப்பில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். மீள் நல்லிணக்கம் தொடர்பாக வாயளவில் அதிகம் பேசிவரும் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம், நடைமுறையில் அதற்கு முற்றிலும் எதிரான நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருகின ...
சிறிலங்கா மீது கொண்டுவரப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை இந்தியா ஆதரித்து வாக்களித்தமை முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வென எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
நோர்வே தொழிற்கட்சியின் அனைத்துலக விவகாரங்களுக்கான மையம் மற்றும் நோர்வே தமிழர் கற்கை மையம் ஆகியவற்றின் கூட்டிணைந்த ஏற்பாட்டில் ஒஸ்லோவில் நேற்று முன்தினம் இ ...
மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய ஜோசப் இராயப்பு அடிகளாரின் பாதுகாப்புக் குறித்து ஆசிய மனிதவுரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.
தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித தயக்கமும் இன்றி ஆத்மபூர்வமாக செயற்பட்டு வரும் ஜோசப் இராயப்பு அடிகளார் தொடர்ச்சியாக தனது கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.< ...
சிறிலங்காவின் முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பாக, அவரின் மனைவி அனோமா பொன்சேகாவுடன் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் இல்லத்தில் நேற்று மாலை இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சரத் பொன்சேகாவின் விடுத ...
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் நிலையில் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் தமிழின அழிப்புக் கொடுமைகளின் நேரடிச் சாட்சியங்களின் குரல்கள் பிரான்ஸ் நோர்மன்டிக் கோன் பல்கலைக்கழகத்தில் ஒலித்துள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்சின் வட பிராந்தியத்திற்கான மக்கள் பிரதிநிதி வள்ளுவன் பாக்கியசோதி ஒ ...
புனித நூலான மஹாவம்சத்தில் உள்ள சில சரத்துக்களை எல்லாவல மேதானந்த தேரர் படிக்காமல் விட்டாரா அல்லது படித்ததையும் மறந்து விட்டாரா என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான சி.பாஸ்க்கரா கேள்வி எழுப்பியுள்ளார்.
பௌத்த விகாரை அழிக்கப்பட்டே கோயில் கட்டப்பட்டன என்றும், வடக்குக் கிழக்கு தமிழர் ...
தமிழீழத் தேசியத் துக்கநாளான மே 18 முதல் தமிழீழத் தாயகம் நோக்கிய சிற்றலை வானலை ஒலிபரப்பொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.
புலத்துக்கும் நிலத்துக்குமான உறவுப் பாலமாக நாதம் ஒலிபரப்பு எனும் பெயரில் இந்த வானலை ஒலிபரப்பு அமையவுள்ளது.
தமிழீழம், சிறிலங்கா, தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் உட்பட ஆசிய பரப்பெ ...
<< Prev
Next >>