லா சப்பல் ஈழத்தமிழர்களதும் பாண்டிச்சேரித் தமிழர்களதும் கடைவீதி. பிரேமா நந்தகோபால் பாரிஸ் லா சப்பல் வீதியை நோய் வீதி என அழைக்கிறார்.
காலம் ம...
இலங்கையில் இருந்து வந்த சிங்களவர்களிடம் இல்லாத வன்முறை, ஏன் தமிழர்களிடம் மட்டும் இருக்கிறது எனக் கேள்வி எழுப்பும் இவர்கள், இலங்கைத் தமிழர்கள் அடிப்...
ஈழத் தமிழர்களுக்கிடையில் உருவாகியிருக்கும் கேங்க்ஸ்டர் கலாச்சாரத்தைக் குறித்த ஆய்வுகளை இலங்கையின் சிங்கள இனவாத அரசியலிருந்தும் மற்றும் மேற்கத்திய இ...
ஈரானிய பெண் இயக்குனர்கள் உலகின் மற்றைய பெண் இயக்குனர்களை விட வித்தியாசமானவர்கள்.
மதத்தின் பெயரால் கட்டப்பட்ட கலாச்சாரத்தின் மீதான விம...
இவர் தனது படங்களில் பெண்கள் தமது ஓடுக்கப்பட்ட கலாச்சார வடிவங்களுக்கூடாக தமது விடுதலையைத் தேட வேண்டும், பெண்களுக்கான கல்வியறிவு முக்கியம், பெண்கள் அ...
ஈரானில் பெண்கள் கிஜாப் (முக்காடு) இல்லாமல் திரையில் தோன்ற முடியாது. ஆண்களை தொட்டு நடிக்க முடியாது.
பெண்கள் இருவிதமான சட்டங்களை சந்திக்கின்ற...
மணிரத்னம் இராமாயணக் கதையில் இன்னொரு வாசிப்பு நிகழ்த்தி இருக்கிறார். மேலும் 'இராவணன்' பாத்திரத்திற்கு 'வீரா' எனப் பெயரிட்டதும் வேறு ஒன்றை குறியீடாக்...
றியோ வீதியில் உள்ள சிறுவர்களில் அதிகமானோர் கறுப்பினத்தவர்களே. இவர்களுக்கு எதிராகவே அரச இயந்திரங்கள் இயங்குகின்றன.
இது பிரேசிலில் மாத்திரமல்...
நிலாவை எனக்குப் பிடித்துத் தந்தது திரை இசை. என் ஓட்டத்திற்கு ஒரு வேகம் கொடுத்தது அதே இசை. புழுகப்பட்ட போது நான் ஒரு திரைப்பாடல் கேட்டேன். அடிக்கடி ...
இது எமது சமூகப் பிரச்சினை. பழைய மாணவர் சங்கங்கள் இந்திய மசாலா படங்களை நிதி உதவி என்ற பெயரில் காட்டுவதை தவிர்த்து இது போன்ற எமது சமூகப் பிரச்சினை பட...