தம் கை நிறைய தமிழரின் இரத்தத்தை வைத்திருந்த அனைத்துச் சிங்களத் தலைவர்களும் அக் கைகளாலேயே மலர்களை ஏந்தியவாறு, நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வெறும் மேல...
2004ம் ஆண்டு பொதுத்தேர்தலில் 39 நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்றிருந்த ஜே.வி.பி. யினர் 2010ம் ஆண்டுத் தேர்தலில் 6 ஆசனங்களாகச் சுருங்கினர்.
ஜே.வி...
'அரசியல் தீர்வல்ல, அபிவிருத்தியே தமிழருக்கு முக்கியம்' என்று கூறுவதன் மூலம் தமிழினத்தை சிங்கள மயமாக்குவதே அரசின் நோக்கம்.
ராஜபக்சாக்கள் கூற...
இந்தியா, மேற்குலகம், சீனா என அலைபாயும் கருத்துக்கள் இப்போது ஈழத் தமிழ் மக்களின் பக்கம் முன்னெழுந்துள்ளன. இதில் உணர்ச்சி வசப்படாத, அறிவுபூர்வமான, யத...
இலங்கை அனைவருக்கும் ஒரே தாய்நாடு. தமிழருக்கும் சிங்களவருக்கும் என இலங்கையில் இரண்டு தாயகங்கள் இல்லை. இங்கு எல்லோரும் ஒரே மக்கள்தான். பல இனங்கள் இங்...
இந்து சமுத்திரப் பிராந்தியம் தழுவிய அரசியல் – இராணுவ - பொருளாதாரத்திற்கான ஒரு மூலைக் கல்லாக இலங்கையை சீனா தெரிவு செய்து, அதற்குப் பொருத்தமான ...
இராஜபக்ச அரசாங்கத்தின் தலையாய பிரச்சனையாக தற்போது இருப்பது யுத்த மீறல் குற்றச்சாட்டுத்தான்.
பேராசிரியர் ஜீ.எல்.பீரீஸ், திருமதி ஹில்லரி கிளி...
கலைஞர்களுக்கும் கூத்தாடிகளுக்கும் இடையிலுள்ள மிக முக்கியமான வேறுபாடு என்னவெனில், கலைஞர்கள் உலகத்தின் வலிகளை தாங்களும் அனுபவிப்பார்கள், கூத்தாடிகள் ...
எதிர்கொள்ள இயலாதபோது சேர்ந்து சென்று வெற்றி கொள்வதும் சேர்ந்து செல்லவும் இடமில்லாதபோது குனிந்தவண்ணம் பணிந்து காத்திருப்பதும் தருணம் கிடைக்கும்போது ...
மலையகத்தைப் பொறுத்தவரை மலையக அரசியற் தலைமைகள் இனப்பிரச்சினைத் தீர்வின்போது மலையக மக்களின் தீர்வினையும் வற்புறுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பதாகத்...