Pongu Tamizh Pongu Tamizh  

18 வது திருத்தத்துடன் நாட்டின் ஜனநாயகத்தின் மீது கடைசி ஆணியும் அடிக்கப்பட்டு விட்டது: சரத் பொன்சேகா

18 வது திருத்தத்துடன் நாட்டின் ஜனநாயகத்தின் மீது கடைசி ஆணியும் அடிக்கப்பட்டு விட்டது: சரத் பொன்சேகா

 

நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பிற்கான 18 வது திருத்தச் சட்டத்துடன் சிறிலங்கா ஜனாதிபதியின் அதிகாரங்கள் என்றுமில்லாத அளவிற்கு உச்சத்திற்கு வந்துள்ளது. தனியொரு மனிதரிடம் இத்தனை அதிகாரங்கள் குவிக்கப்படுவது பற்றி நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை.

அர... »மேலும்

 

முந்தய பதிவுகள்

 

ஜா எல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்ட ஓயா பாலத்துக்கு அருகில் இருந்து மனித எலும்புக் கூடுகள் அடங்கிய வெள்ளை நிறப் பொதியொன்று சிறிலங்க...

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனா அதிகமாக ஆர்வம் கொண்டிருப்பதை இந்தியா உணர்ந்திருப்பதாக அந் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவ...

 

அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட 18 ஆவது உத்தேச அரசியலமைப்புத் திருத்த யோசனைகளடங்கிய ஆவணத்தை உயர்நீதிமன்றம் பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்ட...

யாழ்ப்பாணத்திலிருந்து தெற்கு நோக்கி செல்லும் முக்கிய போக்குவரத்து வீதியான ஏ 9 வீதியைப் புனரமைக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தி...

போர் தொடர்பான கசப்பான அனுபவங்களை மறந்து விட்டு எதிர்காலத்தை வளப்படுத்த அனைவரும் இணைய வேண்டும். இந்தியா தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் முழுமன...

 

நிருபமா ராவின் இலங்கை பயணம் ஒரு கண்துடைப்பு நாடகம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றவாளியாக ராஜபக...

 

அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி மக்கள் ...

 

வன்னிப் போரின்போது சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளில் மேலும் 500 பேர் எதிர்வரும் சனிக்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர...

 

பன்னெடுங்காலமாய் சொல்லாண்ணாத் துயரங்களை சந்தித்து, இனவழிப்பின் உச்சத்தையும் எட்டிவிட்ட எம் தமிழினத்தின் இளையோர்கள் சமீப காலமாய் பல வ...

 

பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பன்னிரெண்டு பல்கலைக்கழக மாணவர்களையும் விரைவாக விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ...

 
புதினங்கள்
செய்திகள்