எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசியலமைப்பின் 19 வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பதென தமி...
தமிழ் மக்களின் தலையெழுத்தை முழுக்க முழுக்க இந்தியாவிடம் ஒப்படைத்து விட்டு நாம் மௌனமாக இருந்து விட முடியாது. ஆனால் கூட்டமைப்பு அதைத்தான் செய்கிறதா எ...
சிறிலங்கா அரசாங்கம் சட்டவிரோத கடல்வழி நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கேற்ற வகையில் கரைய...
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அப்போது சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக இருந்த நிருபமா ராவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று பேச்சுவார்த்...
அரசமைப்பு மாற்றங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 500 முதல் 1,000 கோடி ரூபா வரை பணம் வழங்க...
சிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அரசமைப்பு திருத்தம் தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில்
சமர்ப்ப...
அரசமைப்பின் 18வது திருத்தச் சட்டமூலம் குறித்து மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களுக்கு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி...
கடத்தப்பட்ட கணவர் அடுத்த ஓரிரு தினங்களில் வீடு திரும்பாது விட்டால் மட்டக்களப்பு மாநகர சபைக்கு முன்பாக தனது பிள்ளைகளுடன் உண்ணாவிரதப் ...
இலங்கையின் சகல மாவட்டங்களுக்குமான அரசாங்க அதிபர்கள் கலந்து கொள்ளும் மாநாடு யாழ். செயலகத்தில் இன்று காலை செயலகக் கேட்போர் கூடத்தில் ந...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துமாறு சிறிலங்காவின் சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோவுக்கு மட்டக்களப்பு தமிழ்த் தேசியக் ...