Pongu Tamizh Pongu Tamizh  

18 வது திருத்தத்துடன் நாட்டின் ஜனநாயகத்தின் மீது கடைசி ஆணியும் அடிக்கப்பட்டு விட்டது: சரத் பொன்சேகா

18 வது திருத்தத்துடன் நாட்டின் ஜனநாயகத்தின் மீது கடைசி ஆணியும் அடிக்கப்பட்டு விட்டது: சரத் பொன்சேகா

 

நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பிற்கான 18 வது திருத்தச் சட்டத்துடன் சிறிலங்கா ஜனாதிபதியின் அதிகாரங்கள் என்றுமில்லாத அளவிற்கு உச்சத்திற்கு வந்துள்ளது. தனியொரு மனிதரிடம் இத்தனை அதிகாரங்கள் குவிக்கப்படுவது பற்றி நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை.

அர... »மேலும்

 

முந்தய பதிவுகள்

 

18 ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கு எதிராக சுவரொட்டிகளையும், பதாகைகளையும் அச்சிட உதவிய அச்சக உரிமையாளர் ஒருவர் அவரது குடும்ப...

 

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புக்கான 18 ஆவது திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப...

 

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் மக்களை மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்கம் தொடர்ந்தும...

 

பூவிலங்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான பிரபல நடிகர் முரளி இன்று சென்னையில் காலமானார்.

நேற்று இரவு திடீரெ...

இது நாட்டை அடகு வைக்கும் யாப்புத் திருத்தமாகும். இது மக்களினதும் ஜனநாயகத்தினதும் மீதான எதிர்பார்ப்பை பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாக்கி சர்வாதிகாரியை த...

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.பியசேன 18 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து வாக்களிப்பாரா எ...

அரசியலமைப்புக்கான 18வது அரசியல் சீர்திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டத்தரணிகள் கொழும்பு, புதுக்கடையிலுள்ள உயர்நீதிமன்றத்துக்கு முன்னால் ...

 

யுத்தம் முடிவடைந்த பின்னர் வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 200 கிலோ தங்கம் எங்கே என முன்னாள் இராணுவத் தளபதியும் ந...

 

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் ஒருவர் கடந்த 10 வருடங்களாக உறவினர் எவரையும் சந்திக்க முடியாது தட...

 

அரசியலமைப்புக்கான 18 ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்றத்தில் இன்று மேற்கொண்ட போராட்டத்தினால...

 
புதினங்கள்
செய்திகள்