பொன்னகர் மக்கள் தமது சொந்தக் காணிகளில் குடியிருப்பதற்காக சென்றவேளை இராணுவத்தால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனையடுத்து இப்பகு...
ஆலய வாசலில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அப்போது சுட வேண்டாம் சுட வேண்டாம் என்று மகேஸ்வரன் எம்.பி. கத்தும் சத்தம் கேட்டது. சூட்டுச் சத்த...
தனித்து அரச அதிகாரிகளை சந்தித்து கள நிலவரம் குறித்து ஆய்வு செய்ய முடியாது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் சந்திப்புகளை மேற்கொள்வதன் மூலமே உண்மையா...
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான யோசனைகளுக்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக...
முன்னாள் புலிகளுடன் பழகுகின்றமைக்கு என்னை அனுமதிக்க அரசு தயாராக உள்ளது. என்னைப் பொறுத்த வரையில் எனது மக்களுக்கு குறிப்பாக முன்னை நாள் புலி உறு...
ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கேட்டு ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி மனிதநேய நடைப்பயணம் மேற்கொண்டுள்ள மூன்று தமிழின உணர்வாளர்களும் இன்று மூன்...
தமிழீழ விடுதலைப் புலிகள் தனி இயந்திரங்களைக் கொண்டு இயங்கக் கூடிய ஆறு விமானங்களை எரித்திரியாவில் பாதுகாத்து வைத்திருப்பதாக சர்வதேச பய...
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு அடுத்த மாதம் முதல் வாரம் கூடவுள்ளது.
வன்னியில் ...
வன்னிப் போரின் போது சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணைகளை காலதாமதம்...
நிருபமா ராவின் விஜயத்தை அடுத்து இந்திய படைத்தளபதி ஜெனரல் விஜய்குமார் சிங் அடுத்த மாத ஆரம்பத்தில் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளரர்.
இ...