உலகின் நூறு நாடுகளையாவது பார்த்து, தமிழில் புதிய செய்திகளை எழுதவேண்டும் என்று விழைகிறேன்.
அயல்நாடுகளில் பணிபுரிகின்ற தமிழ் இளைஞர்கள் ஏராளமா...
அண்மையில் கிளாலிப்பகுதிக்கு மக்களை அழைத்துச் சென்றிருந்தோம். அங்கே ஒரு கோவில் பொங்கலும் நடைபெற்றது.
மக்கள் தங்களுடைய ஊருக்கு வந்ததையிட்டு ம...
என் கையில் ஒரு ஆயுதம் கிடைத்திருந்தது.
எம்மக்கள் படும் அவலத்தையும், அதை தடுக்க வேண்டியவர்கள் நடத்தும் நாடகங்களையும், நாடகக்காரர்களையும்&nbs...
எங்கட இந்தப் பள்ளிக்கூடத்தில படிச்சு டொக்டரா இருக்கினம் ரெண்டுபேர். அவையளே இப்ப இஞ்ச வரப் பஞ்சிப்படுகினம். இதுதான் நிலைமை.
உண்மையில யாழ்ப்ப...
எங்களுக்கு முந்தி நல்ல முறையில செயற்பட்ட அனுபவம் இருக்கு. எத்தனை தடவை போருக்கு முகங்குடுத்து இந்தக் கால்நடைகளை வளர்த்திருக்கிறம்? அதைப்போல இனியும் ...
இவற்றை ஈடுசெய்வதற்கு நீண்டகாலம் செல்லும். பனையைப் பொறுத்தவரை 20 ஆண்டுகளுக்கு மேலும் தென்னைகளுக்கு என்றால் 10 வருசமும் தேவை.
இந்தப் பயிர்கள்...
இந்தப் பாதிப்புகள் பல வகையில் உண்டு. தாயையும் தந்தையையும் இழந்த பிள்ளைகள் 12 பேர் படிக்கிறார்கள். இவர்களுடைய நிலை மிகப் பரிதாபமானது.
தாயை ம...
காசுப் புழக்கமும் தொழில் உற்சாகமும் வாகனங்களும் சொல்லவே வேண்டாம். அவ்வளவுக்குப் பரபரப்பாக இருக்கும். இந்தக் காலப் பகுதியில் உழைக்கின்ற வருமானம் அந்...
தாயகத்தில் இயங்கி வந்த அரசுநோக்கிய அரசு கடந்த மே மாதத்தில் அழித்தொழிக்கப்பட்ட பின்னர், குரலற்ற மக்கள் ஆக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய, ...
பலர் இந்தப் பேருந்துகளையே தங்களின் குடும்பங்களுக்கான ஒரே ஆதாரமாக வைத்திருந்தனர். இவை ஓடினால்தான் அவர்களின் வீடுகளில் அடுப்பெரியும். பிள்ளைகள் படிக்...