ராசபக்சேவை இன்றும் சிரித்த முகத்துடன் செய்திகளில் பார்க்கும்பொழுது அவனது சிரிப்பிற்கு பின் இருக்கும் எம் இனத்தின் அழுகையைத்தான் பார்க்கிறேன்.
...
இட்லரின் நாசிப் படைகளால் நிகழ்த்தப்பட்ட யூதர்களின் படுகொலையின் நினைவாய் இவ்விடம் அமைக்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் புலப்படும்.
ஆனால் '...
யூத இனப்படுகொலை நினைவிடம் இருக்கும் இடத்திற்குச் சென்றோம்.
சென்ற நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையின் நினைவாகக் கட்டியெழுப்பப்பட்ட நினைவ...
மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக வரலாற்றைச் சுமந்து நிற்கும் இவ்வாசல் இப்பொழுது சுதந்திரம் மற்றும் ஒற்றுமைக்கான சின்னமாகவும் திகழ்கிறது.
நாசி...
பந்து அதிர, கால் அதிர, பார்வையாளர் அதிர, நிலம் அதிர, மரம் அதிர, நீ அதிர, நான் அதிர ஒரு உதை. ஓங்கி ஓர் உதை.
பந்துக்கு ஓர் உதை. பட்டிக்காடா ப...
தனி ஒருவனுக்கு உணவில்லை எனின் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம். ஒரு மனிதனுக்கு உணவில்லாத போது இந்த உலகளாவிய முழு மக்கள் மீதும் கோபம் ஏற்பட்ட அந்த மனிதன...
அந்தச் சூழலை விபரிக்க எந்தச் சொற்களும் வார்த்தைகளும் தேவையில்லை. தாடி, மீசையுடன் இருந்த இறைவனண்ணை கைகளை அகல விரித்து வானைப் பார்த்து கேள்வி கேட்டார...
எங்கள் பிள்ளைகள் அகால வயதில் தம் வாழ்வை இழந்து போகும் துயரம் எமக்கேற்ப்பட்டுள்ளது. எங்கள் நெஞ்சங்கள் கசக்கிப் பிழியப்படும் ஒரு துயரமான வாழ்வு எம்மு...
2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி.
தமிழீழ வரலாற்றில் முள்ளிவாய்க்கால் ஒரு முக்கியமான பகுதி. இப்பகுதியில் தான் தமிழ் இனத்தின் மீது வரலாறு ...