Pongu Tamizh Pongu Tamizh  
இலங்கைப் போரில் கண்ணை இழந்த பெண் ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியப் போரில் பலி!  

இலங்கைப் போரில் கண்ணை இழந்த பெண் ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியப் போரில் பலி!

2001ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு நுளைந்தபோது சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த மேரி கொல்வின் தன்னுடைய கண்களில் ஒன்றையும் இழந்திருந்தார்.

»மேலும்

செய்திகள்
 
எந்தவொரு தீர்மானத்தையும் தோற்கடிக்க சிறிலங்கா மேற்கொள்ளும் பாரிய இராஜதந்திர காய்நகர்த்தல்! பாதிப்பற்ற தீர்மானம் என அமெரிக்கா விளக்கம்

எந்தவொரு தீர்மானத்தையும் தோற்கடிக்க சிறிலங்கா மேற்கொள்ளும் பாரிய இராஜதந்திர காய்நகர்த்தல்! பாதிப்பற்ற தீர்மானம் என அமெரிக்கா விளக்கம்

  ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் அடுத்த வாரம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமக்கெதிராகக் கொண்டுவரப்படக்கூடிய எந்தவொரு தீர்மானத்தையும் தோற்கடிக்கத்தக்க வகையில் உறுப்பு நாட...

ஐ.நா அமைதிப் படையின் ஆலோசனைக் குழுவில் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஆசிய நாடுகள் குழுவுக்கு அழுத்தம்!

ஐ.நா அமைதிப் படையின் ஆலோசனைக் குழுவில் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஆசிய நாடுகள் குழுவுக்கு அழுத்தம்!

  ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப்பிரிவின் நடவடிக்கைகள் தொடர்பான சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஆசிய நாடுகள் குழுவுக்கு அழுத்தங்கள...

ஐ.நா அமர்வில் கலந்துகொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஜெனிவா பயணம்!

ஐ.நா அமர்வில் கலந்துகொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஜெனிவா பயணம்!

  ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஜெனீவாவிற்கு பயணமாகியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று...

ஜெனிவாவில் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கு எதிராக தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர சிறிலங்கா முயற்சி!

ஜெனிவாவில் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கு எதிராக தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர சிறிலங்கா முயற்சி!

  ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் ஜெனிவாவில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது. சிறி...

அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கு படை முகாமில் இரண்டு நாள் செயலமர்வு! -அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியம்!!

அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கு படை முகாமில் இரண்டு நாள் செயலமர்வு! -அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியம்!!

  சிறிலங்காவின் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக சிறிலங்காவின் படைத்துறை அமைச்சு ஏற்பாடு செய்திருக்கும் செயலமர்வு தொடர்பில் அரசியல் வட்டாரங்கள் கேள்வி எழுப்பியிர...

சிறிலங்காவுக்கு எதிராக களம் இறங்கும்

சிறிலங்காவுக்கு எதிராக களம் இறங்கும் 'த எல்டேர்ஸ்' அமைப்பு! - பெரும் அதிர்ச்சியில் கொழும்பு!!

  ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவளிக்குமாறு தென்னாபிரிக்காவின் முன்...

இவ் வாரம்...

மங்காத வண்ணங்கள்: பத்பநாப ஐயரும் யாழ்ப்பாணத்து ஓவியமும் - தாமோதரம்பிள்ளை சனாதனன்

மங்காத வண்ணங்கள்: பத்பநாப ஐயரும் யாழ்ப்பாணத்து ஓவியமும் - தாமோதரம்பிள்ளை சனாதனன்
  பொதுவாகவே கலை/ இலக்கிய வரலாறுகள், படைப்புகளையும் படைப்பாளிகளையும் மையமாகக் கொண்டவை. இவை படைப்பாளி என்கிற 'மேதை'யான (genius) 'தனியனால்' உருவாக்கப்படும் 'தற்புதுமையான'(original) படைப்புகளைப் பற்...

»மேலும்

இனி திரும்பி நாம கம்பளைக்குப் போக முடியுமா?

நேர்காணல்: விதுல் சிவராஜா
இனி திரும்பி நாம கம்பளைக்குப் போக முடியுமா?
இந்தாளு எந்த நேரம்பாத்தாலும் எதையாவது செஞ்சிட்டிருப்பாரு. ராத்திரிலகூட காணிவேலை பாப்பாரு. எங்க வீட்டு வளவைப் போல இதைப் பாத்திருக்கோம். பிள்ளையைப் போல பாத்திருக்கோம். குடியிருக்கிற இடமெல்லா. ஆனா, இப்ப யாரோ வந்திருக்காங்க, தங்கவூட்டு நிலம்னு. என்ன பண்ண?

»மேலும்

 

பிரதி - திரையில் எழுதும் ஒப்பற்ற ஓவியம் - பகுதி 3

இரவி பரமேஸ்வரி
பிரதி - திரையில் எழுதும் ஒப்பற்ற ஓவியம் - பகுதி 3
சிறந்த திரைக்கதையாசிரியர்களுடன் கமல்காசனால் பணிபுரிய முடியாமல் போனமைக்கு காரணம், இவர்களின் திரைக்கதைக்குள் கமல்காசன் தனது பேனாவை நுழைத்தமையே. கமல்காசனின் பேனாவைப் பிடுங்கி, தூர எறிந்துவிட்டால் நமக்கு அற்புதமான ஒரு கலைஞன் கிடைப்பான்

»மேலும்

 

அச்சமூட்டும் நினைவுகள் - ஆய்வு அறிக்கை – பகுதி 10

தயா சோமசுந்தரம்
அச்சமூட்டும் நினைவுகள் - ஆய்வு அறிக்கை – பகுதி 10
மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட சிறுவர்களுடன் துணைக்கு யாரும் வரவில்லை. தங்கள் தாயாரை கூப்பிடச் சொல்லி அவர்கள் கத்துகின்றனர். முதியோர்களும் அவர்களாகவே மருத்துவ மனைகளுக்கு வந்தனர். சிலருக்கு மிகப் பலத்த காயங்களும் மேலும் சிலர் உடல் உறுப்புக்களை இழந்தும் அங்கு வந்து சேர்ந்தனர்.

»மேலும்

பேச்சுவார்த்தை குறித்த சில கேள்விகள் - 03

மதியழகன்
பேச்சுவார்த்தை குறித்த சில கேள்விகள் - 03
எட்டப்படும் தீர்வை தமிழ்த் தரப்பிலுள்ள தீவிர நிலையாளர்கள் எவ்வாறு அணுகுவர்? தீர்வொன்று நியாயமான முறையில் எட்டப்பட வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். ஆனால், இப்போதைய சூழலில் இலங்கை - இந்திய உடன்படிக்கைக் கிட்டவான ஒரு தீர்வே சாத்தியமாகலாம்..

»மேலும்

 

சோறா? சுதந்திரமா?

தாமரை காருண்யன்
சோறா? சுதந்திரமா?
தொடர்ச்சியான போர்க்காலத்திலும் இறுதிப் போர் நேரத்திலும் தம்மிடம் இருந்த வளங்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு, தமது வாழ்வின் மிக விளிம்பு நிலையில் வாழும் மக்களைப் பார்த்து சோறு இப்போது முக்கியம் அல்ல சுதந்திரம்தான் முக்கியம். அதுவரை காத்திருங்கள் என்று கூறுவது சாத்தியமா? இவ்வாறு கூறுவது நியாயம்தானா?

»மேலும்

ஜெனீவாவில் ஸ்ரீலங்கா: தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கும்?

ஜெயன் தேவா
ஜெனீவாவில் ஸ்ரீலங்கா: தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கும்?
மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்படும் தீர்மானம் அடுத்த நாளே ஸ்ரீலங்கா அரசையும், மஹிந்தவையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடப் போவதில்லை. இது நாட்டின் ஆட்சியாளரை சர்வதேச அரங்குகளில் வெட்கித் தலைகுனிய வைப்பதற்கான ஒரு கருவியாக அமையலாம்

»மேலும்

 

நினைவுப் பாடல்கள்

காஞ்சனா வரதரூபன்
நினைவுப் பாடல்கள்
படியிறங்கிப் படியிறங்கிப் பாதாளத்தில் நின்ற பின்னும்  கீழிறங்கிச் செல்லென்று சொல்லுகிறார் விதியில்லை எனக்கு வீணாகிச் சாவதற்கும்  கதிகலங்கி அழுவதற்கும். வீரர்களைப் பறிகொடுத்த விளை நிலத்தில் காலாறி இருக்க முடியாமற் கதறியழுவோரில் நானொருத்தி ஏனிந்த விதி சூழந்தது? இதற்கென்ன நாம் செய்வது?

»மேலும்

Pongu Thamil
 
ஆயிரம் பூக்கள்

அதிகரித்து வரும் அமெரிக்க - தமிழர் நெருக்கம்: தமிழர் அரசியலில் ஒரு புதிய பரிமாணமா?

யதீந்திரா

தெரிவுக் குழுவிற்கு கூட்டமைப்பு தமது பிரதிநிதிகளை நியமிக்காத வரையில் பேசுவதில்லை என்று அரசு கூறிவரும் நிலையில்தான், கூட்டமைப்புடன் இணங்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைய வேண்டுமென்று பிளேக் தெரிவித்திருக்கின்றார்.

»மேலும்

பார்வை

போர்க்குற்ற விசாரணை பின்தள்ளப்படுகிறதா?

முத்துக்குமார்

இந்தியா தமது நலன்களிலிருந்து செயற்படுகின்றது. மேற்குலகம் தனது நலன்களிலிருந்து செயற்படுகின்றது. தமிழ் மக்கள் மட்டும் வெறும் கருவி நிலையில் செயற்படுகின்றனர்.

இந்நிலை மாறவேண்டும் தமிழ் மக்களும் தமது நலன்களிலிருந்து செயற்படும் நிலை உருவாக வேண்டும்.

»மேலும்

ஒலிப்பதிவுகள்
  • அமெரிக்காவின் விசேட தூதுவருடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றது: இரா சம்பந்தன் (07.02.12)

அமெரிக்காவின் விசேட தூதுவருடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றது: இரா சம்பந்தன் (07.02.12)

  • எங்கள் கருத்துக்களை அமைச்சர் கிருஷ்ணா அக்கறையுடன் கேட்டார்: பேச்சுக்கள் குறித்து செல்வம் அடைக்கலநாதன் (17.01.12)

எங்கள் கருத்துக்களை அமைச்சர் கிருஷ்ணா அக்கறையுடன் கேட்டார்: பேச்சுக்கள் குறித்து செல்வம் அடைக்கலநாதன் (17.01.12)

  • பேச்சுக்களில் நம்பிக்கையிழக்கும் நிலை ஏற்படலாம் : கிருஷ்ணாவுடனான சந்திப்பு குறித்து இரா.சம்பந்தன் (17.01.12)

பேச்சுக்களில் நம்பிக்கையிழக்கும் நிலை ஏற்படலாம் : கிருஷ்ணாவுடனான சந்திப்பு குறித்து இரா.சம்பந்தன் (17.01.12)

  • முள்ளியவளையில் மாவீர்களில் உடலங்களை அகற்றும் படையினரின் முயற்சி கண்டனத்திற்குரியது: சிவாஜிலிங்கம் (11.01.12)

முள்ளியவளையில் மாவீர்களில் உடலங்களை அகற்றும் படையினரின் முயற்சி கண்டனத்திற்குரியது: சிவாஜிலிங்கம் (11.01.12)

  • இனிக்க இனிக்க வாழ்த்துவோம் - தமிழில் பிறந்தநாள் பாடல் - இசை, குரல்: ஆதி - பாடல்: வித்யாசாகர் - வெளியீடு: முகில் படைப்பகம்

இனிக்க இனிக்க வாழ்த்துவோம் - தமிழில் பிறந்தநாள் பாடல் - இசை, குரல்: ஆதி - பாடல்: வித்யாசாகர் - வெளியீடு: முகில் படைப்பகம்

»மேலும்

நிழல்
மறந்து போகுமோ மண்ணின் வாசனை! ஓர் ஈழச்சிறுமியின் ஏக்கம் (18.02.12)

»மேலும்