Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  
<p>அஞ்சலி செலுத்தும் உரிமையை பறித்தமை நல்லிணக்கத்துக்கு அரசு தயாரில்லை என்பதையே காட்டுகிறது! – விக்கிரமபாகு</p>  

அஞ்சலி செலுத்தும் உரிமையை பறித்தமை நல்லிணக்கத்துக்கு அரசு தயாரில்லை என்பதையே காட்டுகிறது! – விக்கிரமபாகு

தமது இறந்த உறவுகளை நினைவுகூரும் உரிமை வடக்கு மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் தாம் ஒருபோதும் தயாரில்லை என அரசு இதனூடாக மறுபடியும் எடுத்துக்காட்டியுள்ளது

»மேலும்

செய்திகள்
 
வடமாகாணசபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் இப்போது வேண்டாம்! – டக்ளஸ் தேவானந்தா

வடமாகாணசபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் இப்போது வேண்டாம்! – டக்ளஸ் தேவானந்தா

வடமாகாண சபையை அமைக்கும்போது மாகாணசபைக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை சிறிது காலம் நிறுத்தி வைக்க வேண்டும்.

இந்த அதிகாரங்களை ...

வவுனியா பாலகிகள் மூவர் மரணத்திற்கு வாழ்க்கைச்சுமை அதிகரிப்பே காரணம்! – அஸாத் சாலி குற்றச்சாட்டு!!

வவுனியா பாலகிகள் மூவர் மரணத்திற்கு வாழ்க்கைச்சுமை அதிகரிப்பே காரணம்! – அஸாத் சாலி குற்றச்சாட்டு!!

ஒரு தாய் தனது மூன்று பிள்ளைகளையும் கிணற்றில் தள்ளி கொலைசெய்து தானும் தற்கொலை செய்யமுயற்சித்துள்ளார். நாட்டு மக்கள் மீது அரசு ...

மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வேண்டும்! - மல்வத்து பீட மகாநாயக்கர் தேரர் அரசிடம் வலியுறுத்து!!

மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வேண்டும்! - மல்வத்து பீட மகாநாயக்கர் தேரர் அரசிடம் வலியுறுத்து!!

அரசமைப்பின் 13வது திருத்தத்திலிருந்து பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்குமாறு கடும்போக்குடைய சிங்கள அமைப்புகளும், அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சிலவும் ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 கட்சிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை! - இம்மாத இறுதிக்குள் கைச்சாத்து!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 கட்சிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை! - இம்மாத இறுதிக்குள் கைச்சாத்து!!

புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் இம்மாத இறுதிக்குள் ஒன்றாகக்கூடி முக்கிய ...

<p>இலங்கை சர்வமதக்குழு தமிழ்நாடு விஜயம்! – பயணம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்தவை சந்திப்பதற்கும் திட்டம்!! </p>

இலங்கை சர்வமதக்குழு தமிழ்நாடு விஜயம்! – பயணம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்தவை சந்திப்பதற்கும் திட்டம்!! 

12 பேரடங்கிய இலங்கையின் சர்வமத நல்லிணக்கக் குழுவொன்று அடுத்தமாத முதல் வாரத்தில் தமிழகத்துக்கு விஜயம் செய்யவுள்ளது. இலங்கைக்கும் தமிழகத்துக்குமிடையில் ஏற்பட்டுள்ள ...

சிறிலங்கா அரசின் யுத்த வெற்றிவிழாவில் அமெரிக்கத் தூதுவருக்கு பின்வரிசை ஆசனம்!

சிறிலங்கா அரசின் யுத்த வெற்றிவிழாவில் அமெரிக்கத் தூதுவருக்கு பின்வரிசை ஆசனம்!

சிறிலங்கா அரசின் யுத்த வெற்றிவிழா நிகழ்வில் கலந்துகொள்வதற்கு சென்றிருந்த அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிஸனுக்கு அதிதிகள் மேடையில் பின்வரிசை ஆசனமே ...

இவ் வாரம்...

குருதி நனைத்த ஈரப் பெருநிலமே எங்கள் பிள்ளைகளைத் திருப்பித் தா!

குருதி நனைத்த ஈரப் பெருநிலமே எங்கள் பிள்ளைகளைத் திருப்பித் தா!

 

பாலச்சந்திரனின் களங்கமற்ற விழிகள் வேட்டை நாய்போல இரவெல்லாம் துரத்துகின்றன.. வன்மம் கொண்ட விலங்கொன்றின் பற்கள் போல ஆழ்மனதில் குற்ற உணர்வு பதிந்திருக்கிறது. அலைகழிப்பின் ஊடே கசியும் உறக்கத்திலிருந்து ...

»மேலும்

இந்தியாவும் அமெரிக்காவும் நமது வழிக்கு வரக்கூடிய காலம் உருவாகும்!

நேர்கண்டவர் - சி.அ. யோதிலிங்கம்
<p>இந்தியாவும் அமெரிக்காவும் நமது வழிக்கு வரக்கூடிய காலம் உருவாகும்!</p>
தமிழ் மக்களுக்கு இன்று கிடைத்துள்ள வாய்ப்பான புவிசார் அரசியல் சூழலை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது எனத் தீர்மானிப்பது இனி நம்கையில்தான் இருக்கிறது. நாம் ஒன்றிணைந்து விட்டுக்கொடுக்காமல் நின்றால், நம் வழிக்கு இந்தியாவும் அமெரிக்காவும் தயக்கத்துடனாவது வரக்கூடிய காலம் நிச்சயம் உருவாகும்.

»மேலும்

 

சேட்டை மீதான விமர்சனங்கள் - கிழிபடும் போலித் திரை

எஸ். கோபாலகிருஷ்ணன்
<p>சேட்டை மீதான விமர்சனங்கள் - கிழிபடும் போலித் திரை</p>
பண்பாட்டு ரீதியாகத் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பொது வாழ்க்கைக்கும் இடைவெளி இருப்பது இயல்புதான். ஆனால் தமிழ்ச் சூழலில் நிலவும் அளவுக்கு இவ்வளவு பெரிய இடைவெளி இருப்பது ஏன்? தனிப்பட்ட முறையிலும் சிறிய குழுவிற்கு உள்ளும் பேசப்படும், ரசிக்கப்படும் சொற்கள், சற்றே பொதுவெளிக்கு வந்துவிட்டால் தவிர்க்கப்பட வேண்டியவை ஆகின்றன.

»மேலும்

 

சரப்ஜித் சிங் மரணம் சொல்லும் சேதி என்ன?

சந்திர. பிரவீண்குமார்
<p>சரப்ஜித் சிங் மரணம் சொல்லும் சேதி என்ன?</p>
இந்த விவகாரம், சரப்ஜித்துடன் நிறைவடையக்கூடியதல்ல. கடந்த ஜனவரி மாதம் அதே லாகூர் சிறையில் இருந்த தேமல் சிங் என்ற இந்தியரும் மர்மமான முறையில் இறந்தார். மேலும் அங்கிருக்கும் மற்ற இந்திய கைதிகளும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று செய்தி வந்துள்ளது. சரப்ஜித் சிங் தாக்குதல் தொடர்பாக லாகூர் சிறையின் மூன்று அதிகாரிகளை பாகிஸ்தான் அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.

»மேலும்

இந்திய – சீன எல்லைப் பிரச்சினை - தீராத தலைவலி

சந்திர. பிரவீண்குமார்
இந்திய – சீன எல்லைப் பிரச்சினை - தீராத தலைவலி
இந்தியாவோ கடுமையான சொற்கள் கொண்ட கண்டனங்கள், இறையாண்மை குறித்த வழக்கமான அறிக்கைகள் ஆகியவற்றுடன் நின்றுவிடுகிறது. பஞ்ச சீல முழக்கம் முதல் இன்றைய அறிக்கைகள்வரை இந்தியாவுக்கு எல்லாமே பேச்சுதான். சீனாவோ எதையும் பேசுவதில்லை. எல்லாமே செயல்தான்.

»மேலும்

 

இந்திய எதிர்ப்புவாதத்தின் வரலாற்று வளர்ச்சி

ஒருங்கிசைந்த ஆய்வுக்கான தமிழர் நடுவம்
<p>இந்திய எதிர்ப்புவாதத்தின் வரலாற்று வளர்ச்சி</p>
இந்தியாவின் பெயரால் ஈழத்தமிழரை சிங்கள அரசும் வல்லரசுகளும், வெளியரசுகளும் பலியெடுக்கின்றன. கூடவே சிங்களவரை தம் பக்கம் வென்றெடுத்திடலாம் என்ற இந்திய கொள்கை வகுப்பாளர்களின் தப்புக் கணக்கிற்கும் ஈழத்தமிழர்களே பலியாகின்றனர்.

»மேலும்

முள்ளிவாய்க்காலுக்குப் பின்: எதிர்பார்ப்பும் யதார்த்தமும்

யமுனா ராஜேந்திரன்
முள்ளிவாய்க்காலுக்குப் பின்: எதிர்பார்ப்பும் யதார்த்தமும்
ஈழத்தமிழ் அரசியல் தமது இலக்குகளை எட்டக்கூடிய வலிமையைக் கொண்டிருக்கிறதா? ஒன்றுபட்ட குரலைக் கொண்டிருக்கிறதா? இதனது போராட்ட வடிவங்கள் என்னவாக இருக்க முடியும்?  தமிழர் தரப்பு தமது நலன்களை முன்வைத்து தமது நகர்வுகளை மேற்கொள்ளக்கூடிய அரசியல் வலிமையைக் கொண்டிருக்கிறதா?

»மேலும்

 

சிம்மாசனம்

மு.புஷ்பராஜன்
<p>சிம்மாசனம்</p>

இருளில் உலவியோர்

கைவிடப்பட்ட உயிர்களை

கூட்டி அள்ளியும்

எரித்தும் புதைத்தும் 

இருப்போரது

'வாழ்விற்கும் சாவுக்குமான

உரிமையை

தமதாக்கிக் கொண்டனர்'

...

»மேலும்

Pongu Thamil
 
ஆயிரம் பூக்கள்

தமிழ்த்தேசியச் சபைக் கனவு நனவாகுமா?

இலங்கேஸ்வரன்

அரசியற் கட்சிகளையும், மக்கள் குழுக்களையும் இணைத்த தமிழ்த் தேசிய சபை ஒன்றினை உருவாக்குவது பற்றி கலந்துரையாடப்பட்டது. இது விடயத்தில் ஒருமித்த கருத்தே காணப்பட்டது.

ஆனால் சம்பந்தன் பேசியபோது 'மக்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம். கூட்டமைப்பு முடிவெடுக்கும்' எனக் கூறினார்.

»மேலும்

பார்வை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா?

யதீந்திரா

இரா.சம்பந்தன் ஒற்றுமையை வலியுறுத்திவருகின்ற போதும் கூட்டமைப்பை ஒரு வலுவான அமைப்பாக தரமுயர்த்துவதில் இதுவரை முன்னேற்றம் ஏற்படவில்லை. சம்பந்தனால் ஏன் இது குறித்து ஆக்கபூர்வமாகச் செயற்பட முடியவில்லை?

அவரை இது தொடர்பில் பின்நோக்கி தள்ளும் காரணி எது?

»மேலும்

ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

முகநூல்