Pongu Tamizh Pongu Tamizh  
சவேந்திர சில்வாவுக்கு ஐ.நா அமைதிப் படையில் முக்கிய பொறுப்பு! - மனிதவுரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சி!!  

சவேந்திர சில்வாவுக்கு ஐ.நா அமைதிப் படையில் முக்கிய பொறுப்பு! - மனிதவுரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சி!!

ஐ. நா சபை அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு படைகளை அனுப்பும் நாடுகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக இவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

»மேலும்

செய்திகள்
 
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது அவசியமானது: வாசுதேவ நாணயக்கார

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது அவசியமானது: வாசுதேவ நாணயக்கார

  மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது அவசியமானது என சிறிலங்காவின் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருக்கின்றார். ஒவ்வொரு மாகாணத்துக்கும் பி...

வெற்றிகரமாக அமையாத கிருஷ்ணாவின் இலங்கை விஜயம்! - இந்தியாவின் முன்னாள் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசர் கட்டுரை!!

வெற்றிகரமாக அமையாத கிருஷ்ணாவின் இலங்கை விஜயம்! - இந்தியாவின் முன்னாள் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசர் கட்டுரை!!

  இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் வெற்றிகரமாக அமையவில்லை என இந்தியாவின் முன்னாள் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், ஆய்வாளருமான சட்டீஸ் சந்திரா தெரிவித்துள...

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குக! - ஜயலத் ஜயவர்தன கோரிக்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குக! - ஜயலத் ஜயவர்தன கோரிக்கை

  சிறிலங்காவின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், அவர்களின் விடுதலை குறித்து கவனம் கொள்ளுமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் ச...

தீர்வு விடயத்தில் கொழும்பு அளித்துள்ள வாக்குறுதி திருப்தி அளிக்கிறது! ஹில்லறி கிளின்ரனுடனான சந்திப்பில் நிருபமா ராவ்

தீர்வு விடயத்தில் கொழும்பு அளித்துள்ள வாக்குறுதி திருப்தி அளிக்கிறது! ஹில்லறி கிளின்ரனுடனான சந்திப்பில் நிருபமா ராவ்

  இலங்கை இனப்பிரச்சனைக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பதில் இந்தியா முழுமையான அக்கறை காட்டி வருகிறது என்றும் அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை அளித்துள்ள வாக்குறுதிகள் இந்தியாவுக...

'சிங்கக் குட்டிகள்', 'அம்பாந்தோட்டைப் பூனைகள்': கோத்தபாய பயன்படுத்திய கொலைகாரக் குழுக்கள்! - விக்கிலீக்ஸ் தகவல்!!

  இலங்கையில் நீதிக்கும், சட்டத்திற்கும் புறம்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் 'சிங்கக் குட்டிகள்' என அழைக்கப்படும் குழுவொன்றைப் பயன்படுத்தியமை தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையத்தள...

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐ.நா.வில் சமர்ப்பிக்க ஏன் தயக்கம்? - எதிர்க்கட்சிகள் கேள்வி!

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐ.நா.வில் சமர்ப்பிக்க ஏன் தயக்கம்? - எதிர்க்கட்சிகள் கேள்வி!

மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெறும்போது நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார்....

இவ் வாரம்...

கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையும் சிங்கள மனப்போக்கும் - அபிஷேகா

கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையும் சிங்கள மனப்போக்கும் - அபிஷேகா
  இன்றைய சிறிலங்கா அரசியலில் பிரதான பேசு பொருள்களாக இருக்கும் விடயங்களில் ஒன்று, தமிழ்தேசியக் கூட்டமைப்புடனான சிறிலங்கா அரசின் பேச்சுவார்த்தை. இலங்கைத்தீவில் தனி அடையாளங்களுடன் வாழ்ந்த இரு இனங்க...

»மேலும்

ஒவ்வொரு மண் துணிக்கையிலும் குருதியின் மணம்

விதுல் சிவராஜா
ஒவ்வொரு மண் துணிக்கையிலும் குருதியின் மணம்
அப்ப மழை ஈரத்தோடு நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது, எதிர்பாராமல் ஒரு இடத்தில் நாங்கள் ஒரு குழியைச் சந்தித்தோம். மண் சொதசொதப்பாக இருந்த அந்த இடத்தில் மிக அவதானமாக அகழ்ந்து பார்த்தால், அதுக்குள்ளே எலும்புக்கூடுகள். மனித எலும்புகள்.

»மேலும்

 

சென்னைத் திரைப்பட விழா: பார்வையாளர் கலாச்சாரம் குறித்து

லிங்கராஜா வெங்கடேஷ்
சென்னைத் திரைப்பட விழா: பார்வையாளர் கலாச்சாரம் குறித்து
பொதுவாக தனிநபரது வாழ்க்கை அனுபவங்கள், பரந்துபட்ட வாசிப்பு, குறிப்பிட்ட இயக்குனர்களின் பாணி மற்றும்  இதுவரையிலான திரைப்பட இயக்கங்கள் குறித்த குறைந்தபட்ச அறிமுகம் இவையெல்லாம்தான் உலக சினிமாவுக்கான ஒரு தேர்ந்த பார்வையாளனை உருவாக்குகின்றன.

»மேலும்

 

அச்சமூட்டும் நினைவுகள் - ஆய்வு அறிக்கை – பகுதி 9

தயா சோமசுந்தரம்
அச்சமூட்டும் நினைவுகள் - ஆய்வு அறிக்கை – பகுதி 9
தமிழக முதல்வர் கருணாநிதி நடத்திய உண்ணாவிரதத்தால் போர்நிறுத்தம் ஏற்படலாம் அல்லது பாதிப்புக்களை ஏற்படுத்தும் ஆயுதங்களை பயன்படுத்துவது கட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கை உருவாகி இருந்தது. ஆனால் அன்றிரவுதான் பயங்கரமான அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.

»மேலும்

தமிழீழ விடுதலைக்கான மீள்கட்டமைப்பின் அவசியம்

வடிவேற்கரசன்
தமிழீழ விடுதலைக்கான மீள்கட்டமைப்பின் அவசியம்
போராட்டம் இப்பொழுது பலவகைகளிலும் மீள்கட்டமைப்பிற்கு உள்ளாக வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தத்தில் உள்ளது. தக்கன பிழைக்கும், தகாதன அழியும். காலகட்ட வளர்ச்சிச் சூழலுக்கும், குறிப்பாகச் சர்வதேச, பூகோளப், பிராந்திய நிலைமைகளுக்கு பொருத்தமான வகையில் எம்மை நாம் மீள்கட்டமைப்புச் செய்தாக வேண்டும்.

»மேலும்

 

ஈழத் தமிழ் அரசியல் அமைப்புக்கள் ஒரே புள்ளியில் சந்திப்பது அவசியம்தானா?

தாமரை காருண்யன்
ஈழத் தமிழ் அரசியல் அமைப்புக்கள் ஒரே புள்ளியில் சந்திப்பது அவசியம்தானா?
விடுதலைப்புலிகள் அமைப்பின் இரு அங்கங்களாக தம்மை வெளிப்படுத்தும் அனைத்துலகத் தொடர்பகமும் தலைமைச் செயலகமும் தமக்கிடையில் பேச்சுக்கள் மூலம் ஒரு உடன்பாட்டுக்கு வர வேண்டும்.

»மேலும்

பொங்குதமிழுக்கு அகவை இரண்டு!

ஆசிரியர் குழு
பொங்குதமிழுக்கு அகவை இரண்டு!
எமது சமூகத்தின் ஆய்வாளர்கள், புலமையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பொங்குதமிழ் அமைத்துக் கொடுத்த களத்தின் ஊடாக கடந்த ஈராண்டுகளில் பங்காற்றியிருப்பதையிட்டு நாம் மகிழ்வடைகின்றோம். கடந்த ஈராண்டில் 712 ஆக்கங்களையும் 225 கருத்துப் படங்களையும் வெளியிட்டிருப்பது குறித்து நிறைவடைகின்றோம்.

»மேலும்

 

நினைவுப் பாடல்கள்

காஞ்சனா வரதரூபன்
நினைவுப் பாடல்கள்
படியிறங்கிப் படியிறங்கிப் பாதாளத்தில் நின்ற பின்னும்  கீழிறங்கிச் செல்லென்று சொல்லுகிறார் விதியில்லை எனக்கு வீணாகிச் சாவதற்கும்  கதிகலங்கி அழுவதற்கும். வீரர்களைப் பறிகொடுத்த விளை நிலத்தில் காலாறி இருக்க முடியாமற் கதறியழுவோரில் நானொருத்தி ஏனிந்த விதி சூழந்தது? இதற்கென்ன நாம் செய்வது?

»மேலும்

Pongu Thamil
 
ஆயிரம் பூக்கள்

அடுத்தது என்ன? தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சவால்களும் வாய்ப்புக்களும்

யதீந்திரா

கூட்டமைப்பை இலக்குவைத்து வெளிவரும் கருத்து வெளிப்பாடுகள், கூட்டமைப்பை முன்நோக்கி நகர்த்துவதற்கான ஆக்கபூர்வமான விமர்சனங்களாக இருக்கின்றனவா?

முதலில், கூட்டமைப்பின் மீதான விமர்சனங்கள் எவ்வாறான தரப்பினரிடமிருந்து வெளிவருகின்றன – அவர்கள் எத்தகைய பின்னணிகளைக் கொண்டவர்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

»மேலும்

பார்வை

கிருஷ்ணாவின் வருகை - இந்தியாவிற்காகவா? தமிழ் மக்களுக்காகவா?

முத்துக்குமார்

வழமையாக அவரது வருகை தமிழ்மக்கள் நெருக்கடிகளைச் சந்திக்கின்றபோது இடம்பெறுவதில்லை. மாறாக இலங்கை அரசு நெருக்கடிகளைச் சந்திக்கின்றபோதே நிகழ்கின்றது.

நெருக்கடியிலிருந்து இலங்கை அரசை எவ்வாறாவது பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அவர் வருகை தந்திருக்கின்றார்.

»மேலும்

ஒலிப்பதிவுகள்
  • எங்கள் கருத்துக்களை அமைச்சர் கிருஷ்ணா அக்கறையுடன் கேட்டார்: பேச்சுக்கள் குறித்து செல்வம் அடைக்கலநாதன் (17.01.12)

எங்கள் கருத்துக்களை அமைச்சர் கிருஷ்ணா அக்கறையுடன் கேட்டார்: பேச்சுக்கள் குறித்து செல்வம் அடைக்கலநாதன் (17.01.12)

  • பேச்சுக்களில் நம்பிக்கையிழக்கும் நிலை ஏற்படலாம் : கிருஷ்ணாவுடனான சந்திப்பு குறித்து இரா.சம்பந்தன் (17.01.12)

பேச்சுக்களில் நம்பிக்கையிழக்கும் நிலை ஏற்படலாம் : கிருஷ்ணாவுடனான சந்திப்பு குறித்து இரா.சம்பந்தன் (17.01.12)

  • முள்ளியவளையில் மாவீர்களில் உடலங்களை அகற்றும் படையினரின் முயற்சி கண்டனத்திற்குரியது: சிவாஜிலிங்கம் (11.01.12)

முள்ளியவளையில் மாவீர்களில் உடலங்களை அகற்றும் படையினரின் முயற்சி கண்டனத்திற்குரியது: சிவாஜிலிங்கம் (11.01.12)

  • இனிக்க இனிக்க வாழ்த்துவோம் - தமிழில் பிறந்தநாள் பாடல் - இசை, குரல்: ஆதி - பாடல்: வித்யாசாகர் - வெளியீடு: முகில் படைப்பகம்

இனிக்க இனிக்க வாழ்த்துவோம் - தமிழில் பிறந்தநாள் பாடல் - இசை, குரல்: ஆதி - பாடல்: வித்யாசாகர் - வெளியீடு: முகில் படைப்பகம்

  • ஈகைச் சுடர்கள் - பாடல் வரிகள்: கவிஞர் அறிவுமதி - குரல்வடிவம்: பத்மலதா - இசை: தாஜ் நூர் - வெளியீடு: நோர்வே தமிழ்ச் சங்கம்

ஈகைச் சுடர்கள் - பாடல் வரிகள்: கவிஞர் அறிவுமதி - குரல்வடிவம்: பத்மலதா - இசை: தாஜ் நூர் - வெளியீடு: நோர்வே தமிழ்ச் சங்கம்

»மேலும்

நிழல்
அப்பா வந்தார் - குறும்படம் - எழுத்து/இயக்கம்: வெங்கடேஷ் பாபு

»மேலும்