'ருவென்ரி ருவென்ரி விளையாட்டு ...!
ஆவல் பரபரப்பு
உலகெங்கும் குவிந்த
பல
'மில்லியன்' கண்களில்
இரண்டு எனது &nd...
உனதுகொடி பறக்கிறது...
ஆம் 'உனது கொடி!
சமத்துவ நிறைவில்
சுதந்திரமாய்,
உனதும் எனதுமான 'நமது கொடி'
இல்லையேல் '...
எஞ்சிய அடையாளங்களுடன்
அடையாளம் காணப்படுகிற சடலம்
அடையாளமின்றி எரிக்கப்படும்
மயானத்திலிருந்து திரும்பிய மனிதர்களைப் போல
...
உன் வார்த்தைகள்
உன்னையும் என்னையும்
அவமானப்படுத்தலாம்
நம்
சுயம் கரைந்துவிடாதபடிக்கு
நம்மை பற்றிய
பிறரின்
...
ஈழத் தமிழர்களுக்கு அவர்களது ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பு கொண்ட ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என நான் கருதுகிறேன். இந்தக் கடப்பாட்டிலிருந்தே ஈழ விடுத...
முடிவுறாக் காலங்களில்
தவறிப்போன யேசுபிரானின் வெள்ளாடுபோல்
திரும்பிக் கிடைக்காத என் முன்னோர்களின் நாட்களில்
அவர்களின் மகிழ்வ...
தமிழகத்தின் பிற மார்க்சியரிடமிருந்து ஞானி வேறுபடும் இடம் ஞானியின் மொழிநடையும் அதனை வெளிப்படுத்தும் முறையும் எனலாம். அவரது சிந்தனையமைப்பை, அவர் தனது...
ஞானியைப் பற்றிப் பேசுவதென்பது, ஒரு வகையில் ஐம்பதுகளில் பிறந்த, அறுபதுகளின் இறுதி - எழுபதுகளின் ஆரம்பத்தில் இலக்கியம் அல்லது அரசியல் கற்க நேர்ந்த, த...
ஆயிரம் ஆயிரம் தலைகள்
கொய்த பின்பும் மௌனமாக
என்னை வைத்திருக்க கற்றுத் தந்ததெப்படி...?
பிள்ளையார் கதை பற்றி சொல்லித்
...
ஒரு பாடலும் இங்கில்லை
ஈரமில்லா நிலத்தில் பாடல் வற்றி
குரலும் அடங்கிப் போகும்
விதியுண்டென்று யார் எழுதினார்?
ஆனால், ...