சனங்களின் இந்தப் பாதிப்புகளைத் தீர்ப்பதற்கோ, சனங்களுக்குப் பகிரங்கமாக படைத்தரப்பும் அரசாங்கமும் இழைக்கும் அநீதியைப் பகிரங்கப்படுத்தவோ தமிழ் அரசியலா...
காணாமற் போனவர்களை செம்மணி நினைவூட்டுகிறது. கிருஷாந்தி அந்த நினைவைக் கிளர்த்தலாம். அவளே இப்போதும் நமக்கு செம்மணியை அப்படி அர்த்தப்படுத்துகிறாள்...
இப்போது யாழ்ப்பாணத்தில் மட்டும் 75 க்கும் அதிகமான வங்கிகளும் கடன் வழங்கும் நிறுவனங்களும் வந்து விட்டன. அதுவும் கடந்த எட்டு மாதங்களுக்குள். இன்னும் ...
ஒவ்வொரு போராளியினது பேரையும் பயங்கரவாதி என்று எழுதப்பட்ட மட்டையில் எழுதிவிட்டு அதைக் கழுத்தில் மாட்டி படம் எடுக்க வேண்டும். சயனைட்டைக் கழுத்தில் கட...
நாமல் அந்தக் கூரையில்லாத கட்டிடத்தைத் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் ஆடிக் களிப்பூட்டினார்கள் சிங்களப் பெண்கள். அதற்காக அவர்கள், தெற்கில் இரு...
பிள்ளைகளைக் காணவில்லை என்று தவித்துக் கொண்டிருக்கும் பெற்றோர் தெருநீளம் அலைகிறார்கள். தங்களுக்குத் தெரிந்த இடங்களிலெல்லாம் காணாமற் போன பிள்ளைகளைப் ...
பொழுது போக்காகவும் அதேவேளை புலிகளின் பகுதிகளாக இருந்த இடங்களைப் பார்ப்பதாகவும் இந்தப் பயணங்கள் அமைகின்றன. போகிற போக்கில் போடுகிற தர்மம் என்பார்களே ...
ஈழத்தமிழர்களின் போராட்ட வீச்சையும் அவர்களின் முன்னெடுப்புக்களையும் திசை திருப்பி, அவர்களின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் ராம் என்ற பொறிக்க...
முள்ளிவாய்க்காலில் மே 17 ஆம் நாள் அப்படி ஒரு நிகழ்ச்சிப் போக்கின் விதி முற்றுப் பெறும் என்று. இதைப் புலிகளும் எதிர்பார்க்கவில்லை. அரசாங்கமும் படைத்...
ஆளுநர் நினைத்தால் பல காரியங்கள் நடக்கும். அதால ஆளுநருக்கு இந்த ஆலவட்டத்தைப் பிடிக்கினம் எல்லாரும். ஆளுநரும் ஒரு குட்டி எம். ஜீ. ஆர்தான். அவர் பாதிக...