தனபாலா
இந்தியா, மேற்குலகம், சீனா என அலைபாயும் கருத்துக்கள் இப்போது ஈழத் தமிழ் மக்களின் பக்கம் முன்னெழுந்துள்ளன. இதில் உணர்ச்சி வசப்படாத, அறிவுபூர்வமான, யதார்த்தத்திற்கு பொருத்தமான ஒரு திட்டவட்டமான பார்வை அவசியம்.
விருப்பு வெறுப்புக்கு அப்பால் இதனை நாம் ஆராய வேண்டும். இது தமிழீழத் தரப்பினருக்கும் சரி, இந்தியத் தரப்பினருக்கும் சரி ஒரே மாதிரிப் பொருந்தும்
»மேலும்